வீழ்வேன் என்று நினைத்தாயோ? பரமேஸ்வரி (புது டெல்லி,இந்தியா)

தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிகவுழுன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தடுப்பதற்கான வழிமுறைகளும்

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல் அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் …

Read More

ஓவியத்தில் பெண் – அருந்ததி (லண்டன்)

பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் பிரபல்யமாதல் ஏனோ கடினமாகி விடுகின்றது. கலைகளில் பெண்ணின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெருமளவில் கலை வரலாற்றில் பெண்களின் பெயர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்யதாகவேயுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைத்துறையில் பெண்களின் பங்:களிப்பு இருந்து வந்த போதும் அவர்களின் பெயர்கள் …

Read More

புறக்கணிக்கப்படும் மகளிர் நலன் – வைகைச் செல்வி (இந்தியா)

உலக மகளிர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஏறக்குறைய முடிந்துவிட்ட நேரமிது. பெண்களின் உடல் நலத்தைப் பற்றிய அக்கறை, ஐ.நா. சபை முதல் சிற்றுராட்சி வரை பரவி இருப்பதை மறுக்க இயலாது. னால் பணி புரியுமிடத்தில் பெண்களுக்கு அப்பணியின் நிமித்தம் ஏற்படும் பணியிட …

Read More

தாதியர் சங்கிலி -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்பது கூட பொருளாதர நிலை குறைந்தவர்களிடையே மாறீவிடுகிறது. 34 வயது விக்கி டியாஸ் 5 குழந்தைகளுக்கு தாய். இவர் முதலில் பள்ளி ஆசிரியையாகவும், ஒரு பயண ங்களை திட்டமிடும் ஊழியையாகவும் பிலிப்பன்ஸில் வேலை …

Read More

புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணியம் றஞ்சி (சுவிஸ்)

1970களில் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி குறைவாக கருதப்படுவதும் சமூகமதிப்பின்மையும் தெரிந்தது. இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் இந்த எழுத்துக்கள் பற்றிய பிரக்ஞையும் தேவையும் உண்டாகிற்று. 1980களில் பெண் எழுத்துக்கள் உலகாளவிய …

Read More

“கற்பு” பத்மா அரவிந் (அமெரிக்கா)

புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் …

Read More