வெட்கப்பட வேண்டியவர்கள்

  அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன்.

Read More

என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி

 – பரமேஸ்வரி(இந்தியா) பெண்ணெனப்படுவது… நடிகர் ஜெயராம் ஒரு மலையாளச் சேனலுக்கு அளித்த செவ்வியில் “ என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள் “ என்று கூறியதைக் கேட்ட தமிழர்கள் வழக்கம் போலச் சினந்தனர். உலகம் …

Read More

அன்னையர் தினம் –

புன்னியாமீன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார்.  1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் …

Read More

காணமல் போன ஆண்களும், “கணவனையிழந்த பெண்களால்” நிரம்பிய தேசமும்

  சமூகம் இதை தீர்வு காண முடியாத வண்ணம், வக்கற்றுக் கிடக்கின்றது. மாறாக மறுவாழ்வு, இணக்க அரசியல், எதிர் அரசியல், தன்னார்வ உதவி… என்ற எல்லைக்குள், சமூகத்தை நலமடிக்கின்றனர். சமூகம் இதை தீர்வு காணும் வண்ணம் சமூக விழிபுணர்வையும், சமூகத்தின் சுயமான …

Read More

புலம்பெயர் தமிழர் வாழ்வியல்

 – முனைவர் தி. பரமேசுவரி   தமிழகத் தமிழரைப் போலவே ஈழத் தமிழரும் முன்பு கல்விக்காகவும் வணிகத்திற்காகவும் மட்டுமே புலம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால் சொந்த நாட்டிலேயே உயிருக்கு உத்தரவாதமின்றி விரட்டப்பட்டும் வெளியேறியும் உலகின் பிற நாடுகளுக்கும் சிதறிச் செல்கிற அவல வாழ்க்கைக்கு …

Read More

குழந்தைகளை நெறிப்படுத்தல், இயந்திர மனிதர்களை உருவாக்கல்…

மீராபாராதி ஆனால் இந்த அறிவுகள் எல்லாம் பெரும்பாலும் முடக்கப்பட்டே இருக்கின்றன. அல்லது தவறாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பெண்கள் மற்றும் “பிற பால்” அடையாளங்களைக் கொண்ட மனிதர்கள், காமம் மற்றும் பாலியல் உறவுகளினால் தொடர்ந்தும் கஸ்டப்படுவது மட்டுமல்ல இந்த சமூகத்தால் தொடர்ந்தும் அவர்களது …

Read More

சொந்த இடங்களுக்கான குடியமர்வு – மீள் வரவு- நல்வரவாக அமையுமா?

துஷிய்ந்தினி கனகசபாபதிபிள்ளை (இலங்கை) இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அகதி முகாம்களில் அல்லல்படும் இலங்கையின் வடக்கு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கிலான முஸ்லிம் அகதிகளை மீள் குடியமர்த்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்த உள்ளக இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ள மக்கள் அக்டோபர் 1990 ஆம் …

Read More