அம்பேத்கரும், பெரியாரும்

– ஓவியா இந்தியா   இன்றய தினம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இந்தத் தலைவர்கள் நமக்கு உருவாக்கிக் கொடுத்தது-.  அவர்களைப் பற்றி பேசுவது எழுவது போல் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறொரு விசயம் இருக்க முடியாது. . 

Read More

சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல. அது எமது பிறப்புரிமை

இன்பா சுப்ரமணியம் (இந்தியா) சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம் கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள் தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் …

Read More

இவர்கள் கூறும் கதைகள்

 ஆக்கம்,  – ஸ்டெலா விக்டர்  எந்த மக்களின் விடுதலைக்காக போராடுவதாக    கூறினார்களோ  இறுதியில் அதே மக்களின் அவல அழிவுக்கு காரணமாகிவிட்டார்கள். அந்த யுத்த காலங்கள் வெறும் யுத்தகாலங்கள் மாத்திர மல்ல. மக்கள் மீதான சித்திரவதைக் காலங்கள். கொடுமையிலும் கொடுமையானது இந்த யுத்தம்.

Read More

பெண்ணிய வாழ்க்கையும், தொடரும் போராட்டங்களும்

சந்தியா கிரிதர் ஒரு பெண்ணின் பொறுமை அவளுடைய பலவீனத்தைப் பற்றி சொல்லுகிறதா? அல்லது வருங்கால மனிதத்திற்கு எச்சரிக்கை தொடுக்கிறதா? என்று நெருடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய மௌனமான மொழிகள் அதிர்ச்சியையோ அல்லது ஆச்சரியத்தையோ கொடுக்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

Read More

மலையகச் சூழலில் பெண்களும் தலைமைத்துவமும்

– சூர்ப்பனகை (மலையகம்,) இலங்கை வன் செயல்களின் போதும் பேரினவாத ஆக்கிரமிப்பின் போதும் குழந்தைகளை வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டு வாசலில் கோடரியோடு நின்ற பெண்களும் மலையகத்தில் தான் இருக்கிறார்களமலையக பெருந்தோட்டத்துறையில் பெண் தலைமைத்துவம் பற்றி சிந்திக்கும் போது இதை நம்ப முடியாததாகவே நமக்கு …

Read More

ஒரே ஒரு “மரக்கன்று”

– பரமேஸ்வரி(இந்தியா) ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன,

Read More

அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்

சிங்களத்தில்-   ருவாந்தி டி சில்வா (நந்தவின் மகள்)  தமிழில் : ஃபஹீமாஜஹான்   கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப்படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பதுஅதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

Read More