ஒரு மாணவி உயிரின் விலை ரூபாய் 4000 ?

நன்றி தடாகம்.கொம் எப்போதும் FM இசையுடன் கலகலவென தொடங்கும் என் காலை பொழுது இன்று கனத்த சோகத்துடன் துவங்க காரணம் இந்த பத்திரிகை செய்தி..”4000 ரூபாய் காணமல் போனதால் சந்தேகப்பட்டு நிர்வானபடுத்தி சோதனை இட்டதால் கல்லுரி மாணவி தூக்கு போட்டு சாவு”. …

Read More

எகிப்திய மக்கள் எழுச்சி Mission 2.0 – இது ஒரு இணையப் புரட்சி! (வீடியோ,படங்களுடன் விரிவான பார்வை)

நன்றி- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை, ஸாரா, நாகன். இதோ; எகிப்தின் கெய்ரோவிலிருந்து, யேமனின் சானா நகர் நோக்கி ஊடகங்களின் கவனம் திரும்புகிறது. ஆம்! யேமனின் அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராக,அந்நாட்டு மக்கள் அணி திரள்கின்றார்கள்… எகிப்திய மக்களின் எழுச்சியை முன்னுதாரணமாய் நிறுத்தி…ஆம்! இது ஒரு …

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம்

உமா(ஜேர்மனி) குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற  சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள்  09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும்  …

Read More

“ரௌத்ரம் பழகு”

 தி. பரமேஸ்வரி (இந்தியா) தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்கி, மீண்டும் ஈழத்தில் போராட்ட எண்ணங்கள் மலராதபடிக்கு அதன் வேர்களைக் கருக்குமுகத்தான் எல்லையோரப்பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதே இலங்கை அரசின் நோக்கமாக இருக்க முடியும்.உள்நாட்டு முதலாளிகளுக்குக் …

Read More

வறுமை தன்னைத் திருமணத்தை நோக்கி விரட்டியதாக அவள் சொல்கிறாள்…

பொலநறுவையின் மறக்கடிக்கப்பட்ட எல்லைக் கிராமமொன்றில் திருமண வயதை அடையாத பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடுவதை விபரிக்கிறார் யஸ்மின் கவிரட்ண. இது பொலநறுவையில் மாத்திரமின்றி மொனராகலை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

Read More

ஐ.நா வின் அமைதிப் படைக்காக சாவதற்கு, ஏழைகளின் பிள்ளைகள் தான் ஏற்புடையதாகுமோ??

யசோதா (இந்தியா) கொங்கோவில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் எற்கனவே வெளியாகியிருந்த போதும், குறிப்பிட்ட பகுதியொன்றில் அதிகளவு எண்ணிக்கையிலான ஐநா அமைதிப்படையினர் இருந்தாலும்  பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வன்முறை இச்சம்பவத்திலேயே இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

கழிவு இரத்தம் + தீட்டு = விலக்குதல் + ஒடுக்குதல்

ஓவியா (இந்தியா) சில வருடங்களுக்கு முன்பு தேவதாசி முறையை ஒழித்ததில் அந்தச் சமூகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு கருத்தை மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் வாசந்தி அவர்கள் வெளியிட்டார்கள். இப்படிக் கூடப் பேச முடியுமா என்று நாம் அதிர்ந்து …

Read More