செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…

யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் …

Read More

மனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ?

ஜோஸபின் (இந்தியா இதே மாதிரி ஒரு தொல்லை எலிகள் தான் தமிழக அரசியலில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்!   தமிழன்  என்றால் யார் தான் இவர்கள் பார்வையில்? அதற்க்கு என்ன தகுதி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழியில் தான் பேச வேண்டுமா? அல்லது ஈழத்தில் பிறக்க வேண்டுமா?

Read More

யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் – கலாசார சீர்கேடு.

 http://ejaffna.blogspot.com/2011/08/jaffna-sex-report.html    தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு …

Read More

பலஸ்தீனப் “தாய்” போராளி ஒருவரின் கதை

மாதவிராஜ் (அமெரிக்கா) முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சியமாக  இருந்ததாகவும் தான் பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப்  பெண் போராளியாக இருக்க வேண்டும் தாய் …

Read More

தேடல் என்பது…

சௌந்தரி (அவுஸ்திரேலியா) இந்த மண்ணில் பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்கள்தான். அவரவர் சூழ்நிலை, வளர்க்கப்பட்டவிதம் போன்றவை மனிதனை மாற்றுகின்றது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. நல்லவர் கெட்டவர் என்பதை சுலபமாக தீர்மானித்துக் கொள்ளமுடியாது. சந்தர்ப்பங்கள் உருவாகி அவற்றை சந்திக்கும்வரை எல்லோருமே நல்லவர்கள்தான்

Read More

சிறுவர்களை யுத்தத்தின் கொடுமையிலிருந்து பாதுகாக்க…??

குமுதினி, ப்ரியா (இலங்கை ) துன்பங்களுக்கு முகம் கொடுக்கும்  மனித உரிமைகளுக்கு  வரைவிலக்கணம் கொடுக்கபட்டிருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Read More

வடபகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பௌத்த மயம்! –

‘தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அம்மக்களின்  இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை பௌத்த மயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கலாம்.

Read More