இலங்கையில் அண்மையில் பெண்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Read More

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

புதியமாதவி மும்பை பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் அண்மையில் நடந்திருக்கும் சாதிக்கலவரம் மீண்டும் சில தவிர்க்க முடியாத ஐயப்பாடுகளை என் போன்றவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் மரண தண்டனைக்கு எதிரான எழுச்சியில் அனைத்து தமிழர்களும் ஒன்றாகக் குரல் கொடுத்ததும் தமிழக அரசும் …

Read More

தீக்குளித்தல் “தியாக”மல்ல

ஓவியா இந்தியா இதனை எப்படி நேர்மையான அரசியல் நடத்தும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியும்?ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் மீது கோபம்தான் மிகையாக வரும். அரசியல் வெளியில் மட்டும் அது எப்படி தியாகமாகிறது? …

Read More

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான போராட்டம் பற்றி…

இவ் அணுஆலை அமைப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி ஊடறுவுக்கு கருணா ரயினா  அனுப்பிய செய்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது.                                                                                    Karuna Raina Nuclear Campaigner Greenpeace India கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி …

Read More

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை

– டி.அருள் எழிலன்      பரமக்குடி படுகொலைகள்     எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் …

Read More

நீதிக்கு நீதி தேவை

தேவா (ஜெர்மனி) இத்தகவல்கள் ஆதரவு-எதிர்தரப்பினால் தங்கள் சார்புக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை தரலாம். இதிலே யோசிக்கவைப்பது என்னவெனில் ஒரு இளம்பெண்-போராடி வாழவேண்டிய வளர்பருவத்தினள் தன்னை எரித்துக்கொண்டு ,,எதற்காக நான் உயிரையே கொடுக்கிறேன்,, என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பதுவே.

Read More

தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற தாய்மார்கள்

அன்னபூரணி (இலங்கை)   கடந்த வாரம் பல்வேறு  சமூக அமைப்புக்கள்  பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்  ஒன்றிணைந்து கொழும்பில் நடாத்திய இந்நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற நீண்ட போரின் போது  காணாமல் போனவர்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிக் …

Read More