ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் “பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்”

அருண்மொழிவர்மன் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈழவிடுதலை பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைக்கும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புள்ளிகள் இருக்கலாம். ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலசந்தர் திரைப்படப் பாணி …

Read More

25 ஆண்டுகளாக…?கூடங்குளத்திற்கும் இதே நிலை வேண்டுமா?

(பகலவன் குழுமம்} ஹசீரா தனது 11 மாதக் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்த ஹசீரா தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு …

Read More

கலாசாரம் என்ற போர்வையில் மூடி மறைக்கப்படும் பெண்கள் தற்கொலைகளும் கொலைகளும்

– பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு     யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பின்னரும் பெண்கள் விவகாரங்களுக்கென தனியான அமைச்சு ஒன்று இருக்கின்ற சூழலிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறை கட்டுப்படுத்தலின்றி நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் …

Read More

தமாரா எனும் தானியா: சேகுவேராவுடன் மரணமுற்ற கெரில்லா போராளி

யமுனா ராஜேந்திரன் அர்ஜன்டீனாவில் ஜெர்மனியப் பெற்றொருக்குப் பிறந்த தானியா எனும் பெண் கெரில்லா போராளி சேகுவேராவின் ரகசியக் காதலியாக இருந்தார் என்பது பிறிதொரு பொய். பொலிவியாவில் சே குவேராவினது கெரில்லாக் குழவின் ஒரே பெண் போராளியான தான்யா எனும் தமாரா ஒரே …

Read More

வடபகுதியில் அடிப்படைத் தேவைகள் இன்றி அல்லலுறும் முஸ்லிம் பெண்கள்

பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு   வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 காலப்பகுதிகளில்  புலிகளால் கட்டாயமாக இடப்பெயர்விற்கு உட்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சமாதான காலத்திலும் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறிது சிறிதாக மீளத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சமாதன காலத்தில் வந்து …

Read More

உலக உணவு தினம் இன்று – உலகில் 85 கோடி பேர் பசியின் கொடுமையில்

உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. உலக உணவு தினம்  அக்டோபர் 16ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ´உணவு விலை – நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை´ என்ற மையக் கருத்தோடு அதிகரிக்கும் …

Read More

இராணுவக் கவசத்துள் சிக்குண்ட வன்னிப் பெண்கள்

யுத்தம் முடிந்து விட்டது: இடம்பெயர்ந்தோர் மீளவும் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டார்கள்: நாட்டில் எவரும் எந்த இடத்திற்கும் சுற்றுலா செல்லலாம்: வடகிழக்கைப் பார்த்து இரசிக்கலாம்: மலிவான பொருட்களை வாங்கலாம்: இதுதான் இன்று தலைநகரில் உள்ள பலரின் பெரும்பாலும் பெரும்பான்மையினத்தோரின் மனநிலையாகும். ஆனால் …

Read More