தமிழர்களின் அடையாளங்களை ஏற்று அங்கீகரிக்கும் அரசியல் தீர்வே தேவை

(இல் வெளிவந்த இந்தக் கட்டுரையை ஊடறுவுக்காக சந்தியா (யாழ்ப்பாணம் )) —- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) வெளியிட்ட அறிக்கை  இலங்கை. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) ) வெளியிட்ட அறிக்கையையும், முரண்பாட்டு …

Read More

இலங்கையில் கல்வியறிவு வளர்ச்சியுடன் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையும் வளர்கிறது .

நன்றி தினக்குரல் சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார்.

Read More

Three held for raping, killing 4-year-old.

மாதவிராஜ் (அமெரிக்கா) கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

Read More

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள்: 2011 சவால்களும், முன்னேற்றங்களும்

 INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared …

Read More

இந்திய அரசின் இன்றைய போர்க்களம்

புதியமாதவி மும்பை     மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்குவந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கஅரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும்கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்குஎடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக்கண்ட …

Read More

போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்

 மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள் வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் …

Read More

வடக்கு கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் இன்னமும் பெண்கள் “சர்வதேச நெருக்கடிகளுக்கான” அமைப்பு Sri Lanka: Women’s Insecurity in the North and East

தமிழாக்கம் றஞ்சி( சுவிஸ்) போருக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் பெரும் பாதுகாப்பு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் முடிவடைந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் பல பெண்கள் இன்னும் அரச …

Read More