மூன்றாம் பாலினம்

– சுஜாதா செல்வராஜ், பொதுவாக, ஒருஆணுக்குள் கொஞ்சம் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் கொஞ்சம் ஆணும் இருக்கிறான். அது பல தருணங்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடுவதுண்டு. உடல் ரீதியாக ஆண் முரட்டுத்தனமாகவும், பெண் சற்று மென்மையானவளாகவும் இருப்பது பொதுவானது என்றபோதும் மிகுந்த துணிச்சலான …

Read More

மார்க்சிஸ்ட்களை ராஜபக்சவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

வாசுகி “மார்க்சிஸ்ட்கள் சிந்தனைக்கு” என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரைகளின் சாராம்சம் எழுப்பியுள்ள சில முக்கியக் கேள்விகளுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், சில விளக்கங்களைக் கொடுக்க விரும்புகிறோம்.இலங்கைப் பிரச்னை குறித்து சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுக்கிற “திராவிடக் கட்சிகளின் சிந்தனைக்கு” என்று எழுத, …

Read More

ஆப்கானின் மக்கள் போராளி ‘மலாலாய் சோயா”

 -இ.பா.சிந்தன்  1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா என்கிற ஊரில் பிறந்தார் மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே  போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர்  ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் …

Read More

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும் மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

– எம். ரிஷான்ஷெரீப், இலங்கை தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் …

Read More

இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்

நன்றி கீற்று . டொம் இது ஒரு தேசிய அவமானம் என்று எல்லோரும் முழு மனதோடும் தாழ்வான குரலிலும் அறிவிக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதிபா பாட்டில் முதல் முகேஷ் அம்பானி மற்றும் அமீர்கான் வரை துயரக் கடலில் மூழ்கி எழுவதற்கான வரிசையில் நிற்பவர்களுக்குப் …

Read More

பெண்கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை

கல்பனா சர்மா  – தமிழாக்கம் : எம்.கிரிஜா  நன்றி : ‘தி இந்து,மாற்று சஞ்சிகை துன்புறுத்தலுக்கு எல்லைகள் கிடையாது   இந்தியாவில் தற்போது பணியிடத்தில் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தலை கையாள சட்டமியற்றப்பட்டுள்ள நிலையில், புகார் அளிக்கும் பெண்களுக்கு உண்மையில் நீதி கிடைக்குமா?திறமையாகப் …

Read More

குழந்தை உடலும் சமூக பண்பாடும் -குழந்தை திருமணங்களை முன்வைத்து

எச்.பீர்முஹம்மது நன்றி கீற்று .டொட் கொம். ஒரு குழந்தை எப்போது குழந்தையாக அறியப்படுகிறது? அது எப்போது தன்னை உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அதன் உளவியல் என்ன? பிறக்கும் குழந்தையின் மீது அதன் அடையாளம் எப்போது வரையப்படுகிறது? அது இயல்பான ஒன்றா? அல்லது …

Read More