குருதி வடியும் வியர்வை கடைகள்!

 பாரதி தம்பி ‘‘அம்மா, அப்பா௪ என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி! அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?’’ தன் மீது இடிந்து விழுந்து கிடக்கும் எட்டு மாடி கட்டட குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் …

Read More

கௌரவக் கொலைகள் – இந்தியா மற்றும் தமிழகம்

 நர்மதா தேவி(இந்தியா) 2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த  கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது. வட இந்தியாவின் பங்கு என்ன?

Read More

இழிவுக்கு முடிவுகட்ட நீங்கள் தயாரா??!

 http://maattru.com–சிந்தன் ரா தினமும் வெறும் வயிற்றோடு மலம் அள்ளும் வேலைக்குச் செல்கிறேன். வேலை முடிந்து திரும்பியதும் எனக்கு உணவு உண்ண விருப்பமில்லை. குமட்டல் உணர்வே மேலோங்குகிறதுஞ் என் உடல் முழுவதும் ஈக்கள் மொய்த்து விடுகின்றன. சாப்பிட உட்கார்ந்தால் உடலில் மட்டு மல்ல …

Read More

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – இலங்கையில் அதிகரிக்கும் சமூக சீர்கேடுகளும்

மாதவி ராஜ் (அமெரிக்கா) போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில்  தற்போது சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இலங்கையில்  ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறார்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.

Read More

‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98499/language/ta-IN/article.aspx  தொடர்ந்து வாசிக்க  ‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’ வேராவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரின் மனக்குமுறல் – ‘ஒரு மாலைப்பொழுதில் மருத்துவ மாது ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க …

Read More

கடலின்றி அமையாது உலகு – நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

மாலதி மைத்ரி     பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக …

Read More

யாரடி நீ பெண்ணே?

அ. வெண்ணிலா. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாத அரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.நிறைய இலக்கிய அரங்கங்களில்இ அறிவுத் தளங்களில் விவாதிக்கக் கூடிய பொதுவான தலைப்புதான் அது.அங்கெல்லாம் அந்தத் தலைப்பை விவாதிப்பதில் ஒரு இயல்புத் தன்மை கூட இருக்கும்.

Read More