‘நாங்க சாதிகெட்ட குடும்பம்’ – உழைக்கும் மகளிர் நாள் பதிவு -1

நன்றி  http://save-tamils.blogspot.ch/2014/03/1.html?spref=fb சமந்தா -சேவ் தமிழ்சு இயக்கம் நண்பர்கள் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கும்போது சில நேரம் அழுகையும் பல நேரங்களில் கோபமும் வந்து என் மனதைக் கசக்கிப் பிழியும். இன்னும் பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள். ”குழந்தையை எந்த சாதி, மத முறையில் …

Read More

கேள்விக்குறியாகும் பெண்கள் உரிமை

கவின் மலர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சமூக ஊடகங்கள் எல்லோரும் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளில்லாத விமானம் மூலம் சான்றுகளை சேகரித்தது …

Read More

பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

உமா சக்தி ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், …

Read More

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா?

ப்ரேமா ரேவதி தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) …

Read More

கூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்??

மாற்று முத்தழகன் •  சாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் …

Read More

வேரோடு களைதல்

~ லறீனா அப்துல் ஹக் ~ பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நான் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா? இந்தக் கட்டுரையில் வேரோடு களையப்பட வேண்டிய …

Read More

சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்!

மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு …

Read More