கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம்

பிரேமா ரேவதி  எழுத்தாளர், பத்திரிகையாளர். (சேவ் தமிழ்சு இயக்கம்) ஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் …

Read More

இரோம் சர்மிளா

 நன்றி  -கரந்தை ஜெயக்குமார்  (http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html)  உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே …. எங்களைக் கொல்லுங்கடா …. எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ….       …

Read More

ஆஸ்கார் விருதும், இந்தியர்களின் வெள்ளை நிறப் பெண்கள் மீதான மோக வெறிக்கு முற்றுப்புள்ளியும்.

 நன்றி இக்பால் செல்வன் ( கோடங்கி) பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? …

Read More

மகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி!

 -நன்றி – எல்.முருகராஜ் http://www.lankaviews.com/ta என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்லஞ் என்று அந்த இளம் பெண் …

Read More

பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25

 புதியமாதவி, மும்பை பெண்கள் தினம் , மார்ச் 8 ——————————————————- பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25 மார்ச் 8 இல் காஷ்மீர் பெண்களின் வலிகளையும் அவர்களது   கொடுமைகளையும் கட்டுரையாக குறுகிய காலத்தில் ஊடறுவுக்கு எழுதி அனுப்பிய புதியமாதவிக்கு எமது  நன்றிகள்  இப்பெண்களின் …

Read More

பெண் தலைமைத்துவ சவால்கள்

சந்திரலேகாகிங்ஸி  இலங்கை மலையகம் சவால்களுக்கு முகங்கொடுத்தல் என்பது மிகவும் சுருக்கமான இலங்கையின் தேசியகல்வி இலக்குகளில் ஒன்றாக காணப்படுகின்றது. மாற்றங்களுக்கு இணங்கி அவற்றை முகாமை செய்யக் கூடியவகையிலும் துரித மாற்றங்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான இயலுமையை விருத்திசெய்யக் கூடியவகையில் தனிநபர்களை …

Read More

முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது

~ லறீனா அப்துல் ஹக் ~ வருடந்தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. பெண்களை வலுவூட்டுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோருதல், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள் என வருடந்தோறும் பெண்களின் மேம்பாட்டை …

Read More