புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகராகின்றனர்!

விஜி, கோவை. புகழ்பெற்ற மகாராஷ்டிரா விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூரில் உள்ளது சுமார் 900 ஆண்டுகள் பழமையான விட்டல் ருக்மணி ஆலயம். இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக படுவே …

Read More

வன்புணர்வு ஒரு ஆயுதம் -குமுதா ஓர் உதாரணம்

 ஊடறுவிற்கு இவ் கட்டுரையை அனுப்பித்  தந்த லக்சுமிக்கு நன்றிகள்   “எல்லாத்தையும் போட்டிடா தேங்கோ அண்ணா! நான் தற்கொலைதான் செய்ய வேணும்” என்று கை யெடுத்துக் கும்பிடும் அந்த இளம் பெண்ணின் கண்களில் இருந்து ஆறாகப் பெருக் கெடுக்கிறது கண்ணீர்.  யாழ்ப்பாணம் …

Read More

நவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள்

சுப்ரபாரதிமணியன் புதிய மாதவியின் நான்கு கட்டுரைத் தொகுப்புகளில் மிக முக்கியமானது ஊடக அரசியல் பற்றிப் பேசும்  ” செய்திகளின் அதிர்வலைகள் ” என்ற தொகுப்பாகும். எந்த மாதிரி  சமூகத்தில் நாம வாழ இருக்கிறோம், எந்த மாதிரி அரசியல் அமைப்பில் நாம் வாழ …

Read More

சமூகத்தின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கியுள்ள நெடுங்கேணி தாண்டிக்குளம் சம்பவங்கள். பதிலளிக்கப் போவது யார்?

சந்தியா இஸ்மாயில் – பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு  வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது. யுத்தத்தால் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் காணாமல் போன …

Read More

மதமும் பெண்களும்

  விஜி,திண்டுக்கல்        மதம் என்பது மனிதனை மனிதன் பிரித்துக்காட்டவே உதவுகிறது. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளைக் கொண்டே மதம் கட்டிக்காக்கப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலேயே தங்கள் முன்னோர்கள் பின்பற்றும் மதத்தையே தங்கள் சந்ததிகளுக்கும் தொடர்ந்து பின்பற்றும் படி சமூகத்தில் கற்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிவு ஆராய்ச்சியை கெடுப்பதாகவே …

Read More

ஆணாதிக்க வக்கிரங்களும் பலியாகும் பெண் உடல்களும்

-ஜீவசகாப்தன் -நன்றி  பொங்குதமிழ் பெண்கள் எப்போதெல்லாம் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம், பெண்களின் உடை குறித்த அறிவுரைகள் நாடு முழுவதுமுள்ள பெண் சமூக காவலர்களிடமிருந்து வழங்கப்படும். சரி, நாகரிக உடை அணிந்துகொண்டு சென்றால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுவார்கள் என்று பெண்கள் சேலை …

Read More

காலையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் மாலையில் பூசாவிற்கு …?

சந்தியா இஸ்மாயில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை!  காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி …

Read More