கவுரவக் கொலைகள்??

– – ஓவியா ‘கவுரவம்’ என்ற சொல்லை கொலைகளுக்கு அடைமொழியாக்கலாமா? என்பதே மிகப் பெரிய கேள்விதான், ஆனாலும் ஆக்கியிருக்கிறார்கள்,  பெரும்பாலும் குடும்பத்தினரால் இந்தக் கொலைகள் நடத்தப் படுகின்றன, சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான ‘ஆருஸி’ கொலை வழக்கு இதற்கொரு உதாரணம். இதில் பெரும்பகுதியும் …

Read More

காஸாவின் காலமும் இஸ்ரேலின் மனசாட்சியும்

நன்றி பிரேமாரேவதி வ. கீதா இஸ்ரேலிய அரசும் இராணுவமும் காஸாவை சின்னாப்பின்னமாக்கி வருவதை பார்த்து வேதனையும், துயரமும் அடைந்தும் செயலற்று போயிருக்கும் உலகின் மனசாட்சி நம் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காஸாவின் மக்களோ அச்சத்தால் பீடிக்கப்படுள்ள போதிலும், இழப்புகளை …

Read More

தலித் இலக்கியம்- ஒரு பார்வை

கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை) “நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவேயிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடி சனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால், ‘ஒரு தீண்டத்தகாதவர்- …

Read More

ஆலயங்களில் பலிகொடுக்கப்படும் மிருகங்களின் மீதான கருணைக்குப் பின்னால் பதுங்கிவரும் பூதம்

சி.ஜெயசங்கர்    பல்வகைப்பட்ட சமூகப் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் மனித சமூகங்களின் இருப்பிடமாக உலகம் இயங்கி வருகிறது. இதற்கு மாறாக, இந்தப் பன்மைத் தன்மைகளை நிராகரித்து குறித்தவொரு சமூகப் பண்பாட்டு விழுமியத்தை தராதரமாகக் கட்டமைப்பதும் நிகழ்ந்து வருகிறது. ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் …

Read More

மதங்களும் பெண்களும்

ஓவியா மதங்களும் பெண்களும் என்ற ஓவியாவின் கட்டுரை 2006 ஆகஸ்ட் மாதம; ஓவியா தனது கைப்பட 17 பக்கங்களில் எழுதி எமக்கு அனுப;பி வைத்திருந்தார். அதை நாம் பாகம் 3 ஆக பிரசுரித்திருந்தோம். இந்த மதங்களும் பெண்களும் என்ற கட்டுரையை ஒருவர் …

Read More

வாழ்வை சிதைக்கும் சுய வன்முறை

தீக்குளித்தலை ஒழிப்போம்! ப்ரீத்தி, மு.ஆதவன் -படங்கள்: ஆர்.சுரேந்தர்  (நன்றி புதிய வாழ்வியல் .கொம்) தற்கொலை மரணங்களில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழகம்தான், தீக்குளிப்பு மரணத்திலும் முதலிடத்தில் இருக்கிறது. 2012ம் ஆண்டில், தமிழகத்தில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் …

Read More

மோதலில் பாலியல் வன்முறை

  யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு  10.6.2014  செவ்வாய்க்கிழமை இலண்டனில் ஆரம்பமானது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா தலைமையுடன் லண்டனின் நுஒஊநட நிலையத்தில் தொடர்ந்து 4 …

Read More