புறக்கணிப்பால் ஒடுக்கப்பட்டவர்கள்: (அமெரிக்க) உள்நாட்டு போரில் ஆண் வேடம் பூண்டு போராடிய பெண் படைவீரர்கள் – மரியா பபோவா

 THANKS  – ஜெனி டொலி (JENYDOLLY) புறக்கணிப்பால் ஒடுக்கப்பட்டவர்கள்: (அமெரிக்க) உள்நாட்டு போரில் ஆண் வேடம் பூண்டு போராடிய பெண் படைவீரர்கள் – மரியா பபோவா “பெண்கள், கிருமிகள் நிறைந்த முகாம்களில் வாழ்ந்தார்கள், கொடுமையான சிறைகூடங்களில் தவித்திருந்தார்கள், துயரமான முறையில் இறந்து …

Read More

தடம் பதித்த தாரகை – டோரோதியா லாங்கே

– சஹானா கறுப்பு வரலாற்றை கேமராவில் பதிவு செய்த கண்மணி -Dorothea lange வரலாற்றை தெரிந்துகொள்ள ஒரு மொழியை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மொழியோ, படிப்போ அவசியம் இன்றி உலகின் அனைத்து மக்களுக்கும் வரலாற்றைப் புரிய வைத்துவிடும் ஒரு புகைப்படம்! …

Read More

மக்கள் பேசும் கலையாக கூத்தும் பெண்களின் வகிபங்கும்

 – வி.தீபகங்கா – நுண்கலைத்துறை- கிழக்குப் பல்கலைக்கழகம்:- தமிழர்களின் பாரம்பரிய அரங்காக கூத்து விளங்குகின்றது. இக் கூத்துக்கள் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற இடங்களில் இன்றும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து உயிர்த்துடிப்புடன் ஆடப்பட்டு வருகின்றது. பொதுவாக இக்கூத்க்களை ஆடி வருபவர்கள் ‘சமய …

Read More

நீலமலையில் ஒளிரும் சிவப்பு – 28

அ. வெண்ணிலா வாழ்வின் மிகப்பெரிய துயரமே நம் வலிமை நம் பலவீனமாக மாறிவிடுவதே. பெண்ணின் பலமாக இருந்த அவளின் இனப் பெருக்கச் சக்தியே, நாகரீகச் சமூகத்தில் அவளை அடிமைப்படுத்தும் கருவியாகவும் மாறிப்போனது. புனிதமாக நினைத்துப் போற்றப்பட்ட அவள் உடலே அடிமைப்படுத்துவதற்கான காரணமாகவும் …

Read More

புதிய மாதவியின் ‘ பெண் வழிபாடு’ ஜெயந்தி சங்கர் கதைகள்-

பா.செயப்பிரகாசம் எழுத்தாளர், நாடக ஆசிரியர், சிறுகதையாளர், நெடுங்கதையாசிரியர், கவிஞர் ஆகிய பன்முகப் படைப்பாளி ’ ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்” வழங்கும் நிகழ்வு 02-08- 2014 ல் சென்னையில் நடைபெற்றது. அவருடைய முதலாமாண்டு நினைவு நிகழ்வுக்கு கிடைத்த வாய்ப்பு போலவே, 2014 ஆம் …

Read More

சட்டங்களும் சம்பிரதாயங்களும்

தேவா (ஜெர்மனி) சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை …

Read More

வலுப்படுத்தவேண்டிய வன்கொடுமை தடுப்புச் சட்டம்

கவின்மலர் அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பா.ம.க. வழக்கறிஞர் பாலு சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று …

Read More