’புருடர்’ களின் ஆயுள் காக்கும் மந்திரச் சிமிழா தாலி….?…!…

தாலி படுத்தும் பாடு இருக்கே…  பா. ஜீவசுந்தரி. எனக்கு சிரிப்புத்தான் வருது. நகை அணிவதில் பெண்களுக்கே உண்டான ஆர்வத்தை அதிகரிக்கவே இந்தத் தாலி பயன்படுகிறது. இல்லாத ஒரு புனிதத்தை அதில் ஏற்றி, அதை ஊரை எரிக்கவும், கலவரத்தைத் தூண்டவும் சில அடிப்படைவாத …

Read More

மணலூர் மணியம்மாள் ஆண் சமூகத்தை திகைக்க வைத்த பெண்போராளி

சசிகலா (நன்றி -http://puthagampesuthu.com/)   எந்தவொரு சமுதாயப் போராட்டத்திலும் சரிபாதியானப் பெண்கள் பங்கு பெறாவிடில், அப்போராட்டம் வெற்றியடையாது என்ற கூற்று. தேசியவ¤டுதலைப் போராட்டத்திற்கும் உகந்ததே. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது பல வீரப் பெண்மணிகளின் தியாகங்களும் போராட்டங்களுமே. அந்தவொரு …

Read More

பக்கத்து வீடு: போராடும் பாலைவனப் பூ!

 Thanks -http://tamil.thehindu.com/society/women/ இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 …

Read More

ஆங் சான் சூ கீ யின் எழுத்துக்கள் ஒரு பகிர்வு

மகளிர் தின சிறப்புக் கட்டுரை சை கிங்ஸிலி   1991ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆசிய பெண்ணானஆங் சான் சூ  சூ கீ யின் அரசியல் பார்வையையோ, அவர் கொண்டிருந்த நேச சக்திகள் தொடர்பான பார்வையினையோ கருத்தில் கொள்ளாது, …

Read More

மறைக்கப்பட்ட பெண்ணின் கண்டுபிடிப்புகள்

புதியமாதவி, மும்பை.    பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி.ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ்,சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் …

Read More

மெளனச்சிறைகளுள் வாடும் பெண்களின் துயரங்கள்….(சில உண்மைகளின் தொகுப்பு)

ஜெஸீமா ஹமீட் மாத்தளை   பெண்களுக்கும் ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் 1911 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம் எத்தனையோ கருப்பொருள்களைத் தாங்கி ஒரு சகாப்தத்தை தாண்டி வந்திருப்பினும் இன்னும் அம்பலத்துக்கு வராத இருட்டுச் சிறைகள் …

Read More