மலையக பெண்களும் சுகாதாரப் பிரச்சனைளும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) நன்றி -பெண்- (மட்டக்களப்பு ) மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள் .சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தெரிந்தேடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே …

Read More

திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் – பகுதி 2:-

சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை:- இலங்கைவாழ் ஆபிரிக்க மக்கள் 1505, 1815, 1817 ஆகிய ஆண்டுகளில் போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்றோரால் மொசாம்பிக்கில் இருந்து சிற்பாய்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர். இவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து …

Read More

போரும் பெண்களும் -றஞ்சி (சுவிஸ்)

றஞ்சி –சுவிஸ்      உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. …

Read More

துயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்!

 Thnaks- கே. அபிநயா -http://www.vikatan.com/news/article.php?aid=53843 வாடகை  தாய் முறையை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில்தான் வாடகை தாய் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், வாடகை தாய் முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள …

Read More

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் இருக்கும் சவால்கள் என்ன? வெற்றிச்செல்வி

எஸ். கேசவன்…-http://www.supeedsam.com/?p=19659 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி தருணம் வரை களத்தில் போராளியாக நின்றவர். …

Read More

பெண்ணெனும் ஆறாம் பூதம்

ச.விஜயலட்சுமி -இந்தியா) உழைப்புச் சக்தியின் மிகக் குறைந்த பட்ச மதிப்பு,வாழ்க்கைக்குரிய உடலைக் காப்பாற்ற இன்றியமையாத தேவைகளின் மதிப்பாகும்–பிரெடெரிக் எங்கெல்ஸ்(மூலதனம்) ஒரு சமூகத்தின் பண்பாடெனப்படுவது அக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையை,ஒழுகலாறுகளைச் சொல்வதுதான். வாழ்க்கை முறையின் அடிப்படையில் நமது பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் என சிலவற்றை …

Read More

பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:

 – நிலுஜா ஜெகநாதன்  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் பங்கு கொண்ட  பெண் கலைஞர்களின் கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்துப்படி கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்காலங்காலமாக ஆடப்பட்டு வரும் இக்கலையானது …

Read More