பெண் மீது அறிவிக்கப்படாத போர்

மாலதி மைத்ரி சமூக இயங்கியல்: பெண்கருக் கலைப்பு, பெண்சிசுக் கொலை, அமில வீச்சு, சதி, வரதட்சணை கொலை, சாதிவெறி பாலியல்வன்முறை, ஆணவக் கொலை, முலை நீவுதல், கந்து அகற்றல், பெண்குறி அடைத்தல், கற்பு பூட்டு, கால் கட்டுதல், கழுத்து வளையமிடுதல், குடும்ப …

Read More

மலையகத்தில் கவனிக்கப்படாத பெண்களின் பெண்கள் மீதான் வன்முறைகள்

கருப்பாயி (மலையகம்) தற்கொலை, காணாமல் போதல், கொலை, கடத்தல்,  பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்குதல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது  என பல குற்றங்களுக்கு  ஆசியாவிலேயே இலங்கை முதலாமிடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குற்றச் செயல்களில் தற்கொலை செய்வோரின் வீதத்தில் 90களின் முற்பகுதியிலிருந்து …

Read More

கருப்பு + பெண் = வக்கிரமும் வன்முறையும்

-பா. ஜீவசுந்தரிபாலன்- எங்களைப் போன்ற தலைமுறையினருக்கு தாத்தா, பாட்டி, அத்தை போன்றவர்கள் ஏராளமாகக் கதை சொல்லி வந்திருக்கிறார்கள். மாய. மந்திரங்களும், புராணங்களும் என எத்தனை விதமான கதைகள்… சொல்லச் சொல்லத் தீர்ந்தே போகாதவை அக்கதைகள். கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள் …

Read More

ராஜஸ்தானில் 850 குழந்தை திருமணங்களைத் தடுத்துள்ள க்ரிதி பாரதி!

 ஆக்கம் : Sourav Roy – தமிழில்: Sowmya (yourstory.com/r)   எதிர்க்க வலுவின்றிச் சிறுபிள்ளையாக இருந்தபோது விஷம் கொடுக்கப்பட்டது முதல் க்ரிதி பல இன்னல்களைக் கடந்து வந்துள்ளார். இன்று இந்த 28 வயதான பெண் தன் வழியில் வாழ்வது மட்டும் …

Read More

இப்படித்தான் இந்தியாவில் மாற்றம் வரும். பொதுவாக நாம் இதைப் பேச விரும்புவதில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’

ஆக்கம்: ரச்னா பிஸ்த் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா ( Thanks – YS TEAM TAMIL)  கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’  ஷாஹீனுக்கு பதினான்கு வயது, இதுவே அவரது குழந்தைப்பருவத்தின் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. …

Read More

2015 இல் “பூமியில் சமாதானம் இல்லை”

  Thanks To…http://www.wsws.org/tamil/articles/2015/dec/151225_nope.shtml No “peace on Earth” in 2015   இந்த விடுமுறை காலத்தில், உலகெங்கிலுமான மக்கள் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அவர்களது தனிப்பட்ட நல்லெண்ணம், ஏதோவிதத்தில், குறைந்தபட்சம் கொஞ்சமாவது, உலகைப் …

Read More

ஆணை “மனிதன்”ஆக்கு

பாண்டிமாதேவி. (வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்.)இந்தியா   அம்ருதா இதழில் வெளியாகியது சாதியக் கட்டுமானத்தில் உயர்சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பன சமூகத்துக்கு சற்றும் சளைத்ததல்ல, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆண்கள் தங்களை பெண்களுக்கு மேலாக கட்டமைத்துகொண்ட செயல். இது பற்றி சுயவிமர்சனம் செய்து …

Read More