ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள்

சமீலா யூசப் அலி (மாவனல்ல, இலங்கை) ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள் இல்லை என்ற வார்த்தையை அள்ளி விடுங்கள் ஒரு யாசகனின் திருவோடாய் வந்த என் இதயம் இப்போதோ ஒரு ஈந்தளித்துக் களிக்கும் செம்மலாய் மாறி விட்டது.

Read More

பின் தங்கிய சிறுமியிடமிருந்து

ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து …

Read More

இரண்டாவது இரவு

சமீலா யூசுப் அலி,(மாவனல்லை,இலங்கை) 27.07.2011 இரண்டாவது இரவு தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள் களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன். மூத்ததைப்போல் மூக்கில்லை முன்நெற்றி ரோமமில்லை அவள் அசல் நான் நகல் அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில் அவள் அணிந்து …

Read More

வலி

 வலி   2011.06.28 சமீலா யூசுப் அலி,மாவனல்லை முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். …

Read More

நீ மூழ்கி இறந்த இடம்

– அஜித் சி ஹேரத் தமிழில் – ஃபஹீமாஜஹான், இலங்கை நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன் தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

Read More

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்

சமீலா யூசப் அலி வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள் இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் …

Read More

ஒற்றைத் திறப்பு

 சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…

Read More