“ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்
ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை நாளை… நோயின் கூடல் உடம்போடு மனதின் பிணியால்… துணைக்குரியவன் தொலைவினில் துன்பங்கள் அருகினில்… காதலுக்காய் தேடுகிறேன் காமத்திற்காயல்ல கட்டியவன் சென்ற திசையில்…
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை நாளை… நோயின் கூடல் உடம்போடு மனதின் பிணியால்… துணைக்குரியவன் தொலைவினில் துன்பங்கள் அருகினில்… காதலுக்காய் தேடுகிறேன் காமத்திற்காயல்ல கட்டியவன் சென்ற திசையில்…
Read Moreயாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) தட்டி அழைத்த கைகள் -இன்று சட்டென விலகிக் கொண்டன. உற்சாகம் கொடுத்த பேச்சுக்கள் -இன்று குரலற்றுப் போய் விட்டன. வினயமாய் செயல் தந்த நேரங்கள் -இன்று எரிச்சலோடு சொல்லப்படுகின்றன. உன் உள்ளப் பாராட்டுக்கள் -இன்று என்னை எள்ளிக்கொண்டாடுகின்றன.
Read Moreபெண் சமைப்பாள், படுப்பாள், பெற்றெடுப்பாள், விற்பாள் இழிவுபடுத்தப்பட்ட பிம்பங்களாய் பெருகி வழியும் வெளியில் தினம் தினம் செத்துமடியும் உடலை சுமந்து திரியும் சடலங்களுக்கு மத்தியில் உடலையே ஆயுதமாய் உயர்த்தி பிடித்தாயோ
Read Moreகி.கலைமகள் எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள் எந்த பாதையையும் கடக்க விருப்பமில்லை முன்னமே வகுக்ககப்பட்ட இந்த விதிகளை சுமந்தபடி முன்னம் ஒரு பொழுது கடக்க முனைந்த அதே இடத்தில் அப்படியே நீங்கள் எண்ணியபடி இங்கு அதிக வெளிச்சமோ காற்றோ உங்களை …
Read More