தலைப்பிலி கவிதை -நிருபமா
-நிருபமா- அந்த முள்ளு வேலிக்கு வெளியே சுண்டங்கத்தரி விதைகளைத் திருடிக் கொண்டிருக்கிறான்! சிறுகுடலும் பெருங்குடலும் சத்தமிட்டுக் கலவரப்படுகிறது பசித்திருப்பதை விடுத்து அவனால் என்ன செய்துவிடமுடியும்? முள்ளு வேலிக்கு வெளியே அண்ணாந்து பார்க்குமளவிற்கு அந்தப்பக்கம் இருமாடி வீடு! தோட்டத்து மரங்கள் கனிந்து தரையெங்கும் …
Read More