இம்மண்ணில் ஈன்றதற்காய் என்னை மன்னித்துவிடு!

-சிங்களத்தில்: நதீ கம்மெல்லவீர– தமிழாக்கம்: லறீனா அப்துல் ஹக்   எந்தன் சின்ன மகன் இருட்டுக்குப் பயம் என்று ஓடி வந்து என்னருகில் அணைந்து கொண்டான் பேயெவையும் இங்கு வரா அம்மா அருகிருக்க என்ன பயம் என்று சொல்லி மார்போடணைத்தவனை மீண்டும் …

Read More

காணாமல் போனவர்கள்.

சந்திரலேகா கிங்ஸ்லி (இலங்கை) கடந்த முப்பது வருடங்களாய் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாய் இன்னும் காணாமல் போனோரை தேடிக்கொண்டிருக்கிறோம்.    ­++-­ ஏன் காணாமல் போனார்கள் எப்படி காணாமல் போனார்கள் எதைப் பற்றியாவது அதிகமாய் பேசினார்களா? அல்லது பேசாமலே இருந்தார்களா? அதை பற்றி …

Read More

அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு

சின்னஞ்சிறு சிறுவனான வயதில் மிருக வேள்வி ஒன்றை கோவில் முன்றலில் கண்டு வெருண்டு அச்சம் கொண்டேன் கண்களில் பயம் கலந்த கண்ணிர் உதிர்த்தேன் இது என்ன கொடுமையம்மா என  குழறிய வார்த்தைகளில் அம்மாவிடம் முறையிட்டேன்  அழுதபடியே அன்பு மகளே இஸ்லாமிய மதம் …

Read More

மெய் முகம்

எஸ்தர் விஜித் நந்தகுமார் (திருகோணமலை; இலங்கை மெய் முகம் ஆழ்ந்த உன் கூறியப்பார்வையால் குதறப்பட்டு வெளிப்படட்டும் என் போலி முகம் என்னைக் காலமெல்லாம் கடந்து போனவர்களால்

Read More

கரையில் தேடும் சிறுமி

                 தாட்சாயணி   (இலங்கை)               நுரை சுழித்த கடலின் கரையில், நீண்ட நாட்களாக ஒரு சிறுமி வந்து போகிறாள்…! அவள் எதைத் தேடுகிறாள்…? சிப்பிகளும்,சோகிகளும்… தேடும் வயதுதான்… என்றாலும், அது குறித்த ஆர்வம் அவளுக்கிருப்பதாய் இன்னும் அறியப்படவில்லை!

Read More

“நியாய”சபை

-தாட்சாயணி- கண்ணகியின் ஒற்றைச்சிலம்பின் பரல்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன நீதிமன்றின் சுவர்களெங்கும்…..! பல்லிகள் அந்தப் பரல்களைப் பொறுக்கிக்கொண்டு ஓடுகின்றன…

Read More

“குரலற்ற”வளின் பாடல்

லறீனா அப்துல் ஹக் (இலங்கை) சகியே, …………… நீயந்தப் பாடலைக் கேட்டிருக்க நியாயமில்லை சுழல்கள் ஆழிகள் ஆயிரம் இருந்தும் வெறிதே கிடக்கும் ஆழ்கடல் போலே குரலற்றவளின் துயரப் பாடலும்  தனக்குள் உழன்றே மடிந்திடும், ஐயோ!

Read More