கால் பட்டு உடைந்த வானம்
எஸ்தர் நந்தகுமார் -(திருகோணமலை.இலங்கை) இருவரும் பார்க்கவும் தொடவும் இயலாத வெட்டவெளியில் புள்ளிகளாக மறைந்துக் கொண்டிருக்கிறோம். காலங்கள் வெறும் ஏமாற்றுப் பயணியாhய் காற்றுப்போல் தொடருகின்றது. ஒரு காலத்தில் உன்னை தவிர்த்து என்னால் எதையும் சிந்திக்கவில்லை. நானொரு பட்டத்து ராணியாய் உந்தன் தேசத்து அரண்மனைகளில் …
Read More