தோழி லறீனாவின் “நாளை விடியல் வரும்…!”
இந்த லிங்கை அழுத்தவும் பாட்டைக் கேட்பதற்கு
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
இந்த லிங்கை அழுத்தவும் பாட்டைக் கேட்பதற்கு
Read Moreமாலதி மைத்ரி காதலின் புராதன சடலம் வாசற்படிகளில் நிரந்தரமாக கிடக்கிறது கொலையா தற்கொலையா கேள்வியைப் பகடையாக்கி ஆட்டத்தைத் தொடர்கிறது சமூகம் எருக்கங்குச்சி எள் சிகிச்சையில் கருணையின் எச்சமாய் தப்பிப்பிழைத்த வேறு ஒன்று நடுக்கூடத்தில் நடந்து சலிக்கிறது இரவு பகலாய் விழித்திருந்து …
Read Moreசலனி இலங்கை பதட்ப்பட்டு நொருங்குகிறது கரங்களில் ஏந்திய பின்னேரம் இசையின் மெல்லிய விளிம்புகளால் சட்டகப்படுத்திவிட்ட இந்த நாளின் பதட்டம் குறுக்குச்சந்துகளுக்குள் நெருக்குப்படுவவதும் பின் ஒளிவதுமாய்… ஒற்றை மரத்தின் கீழாயமர்ந்த துக்கம் கனமேறி பாரிப்பதும் எழுந்து பின் அமர்வதுமாய் இன்றைய நாளின் சலிப்பு …
Read Moreயாழினி – யோகேஸ்வரன் பெண் என்றொரு பொம்மை நான் பேசவும் கேட்கவும் முடியா பெயரற்றவளாகி விடுகின்றேன் எதையும் பெயர் சொல்லி அழைக்க முடியா குரலற்றவளாகி விடுகின்றேன் நட்சத்திரங்கள் அற்ற வானமாய் இருண்டு கிடக்கிறது வாழ்வு வாடிப் போன மலர்களுக்குள் கருகிய வாடை …
Read Moreகுழந்தையின் இடுப்பில் சிறுமணி நாவு தாயடையாள ஏக்கத்தின் வீங்கிய மரு பருவத்தில் கழிவுநீர் வாய்க்கால் காதலுறு கலவியில் தோற்கருவித் துடியிசை தாம்பத்திய அகலின் கருகிய திரி கருவறையில் புணர்ச்சியின் பிரதிமை நேர்த்திக்கடன் படையலின் மாவுப் பிண்டம் திருநங்கை வெட்டியெறிந்த உபரித்தசை …
Read Moreவிஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை) அரசியல்வாதியன் சிறைப்படுகையில் எழுதப்படுவது சரிதம்… பிறந்தது படித்தது கைப்பிடித்தது… அடிக்கல் வாங்கிய கதிரை கௌரவமாகும் சிறைக் கதவுகளும் பேசும் அவன் சுய சரிதம் அரசியல்வாதியாள் ஒருத்தி அடைபடுகையில் நீட்டப்படும் நாக்குகள் எண்ணப்படும் அவள் கழட்டியசிலிப்பர் …
Read Moreமகளைத் தேடும் தாய் பூமி அனாதைப் பிணமென புழுங்கி நாறிக்கொண்டிருந்த பின் மாலையில் தன் மகளைக் காணவில்லையென ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள் விரைத்த மிருகக் குறிகளென சிவந்த கண்களுடன் எதிர்கொள்ளும் காவலர்கள் அவள் நம்பிக்கையின் சிறுபொறி மீது காறி உமிழ்கின்றனர் உடைந்த …
Read More