ஒன்பதாவது குரல்

தாட்சாயணி   பெரியதேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக்கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டுசேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன்முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில்முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப்பொத்திக்கொண்டாள்.

Read More

அந்துருண்டை வாசம் கலந்த சாரியும் வாப்பும்மாவும்

சமீலா யூசுப் அலி(இலங்கை) அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.

Read More

“முனியம்மா”வும் பெண்ணியமும்

புதியமாதவி மும்பை கங்கா காவிரி பெண்கள் அமைப்பில் இந்த ஆண்டு மகளிர்தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.கருத்தரங்கில் மார்க்சிய பெண்ணியம் தொன்மக்கலையில் பெண்ணியம், விடுதலை இயக்கத்தில் பெண்ணியம்,திராவிட இயக்கத்தில் பெண்ணியம், இந்தியப்பெண்ணியம், தலித்திய பெண்ணியம்

Read More

அவளும் அம்மா வேடமும்

புதியமாதவி மும்பை ஆஸ்கர் திரைப்பட விருது பெற்ற நடிகை சென்னை வருகிறார் என்றவுடன் சன், மூன், விண் எல்லாம் அதையே திருப்பி திருப்பி பல்வேறு வார்த்தைகளில் செய்தியாக காட்டி காட்டி எல்லோரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழ் திரையுலகின் சூப்பர் …

Read More

பார்வதி

(2007 ஜூன் 28,  குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு …

Read More

காற்று

-சந்திரா. இரவீந்திரன்.(லண்டன்) முன்னால் ஒரு பள்ளிவாசல்!எட்டு மணித் தொழுகை ஒலிபெருக்கியூடாய் அந்த நகரம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்.  அந்த நேரம் தொழுகைக்குச் செல்லாத பெண்கள் தான் அந்த வீதியில் அதிகமாய் திரிவார்கள். குழந்தைகளை முதுகில் சேர்த்துக் கட்டிவிட்டு எண்ணுக் கணக்கற்ற சுமைகளை தலையில் …

Read More

“ரைட்டோ”

சாந்தினி. வரதராஜன் (ஜேர்மனி)  இலைகள் கூட அசையாது  நிற்கும்  வெப்பியரா காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.  இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த …

Read More