ஆண்களின் “தீவு”

  நன்றி-அ.கேதீஸ்வரன் , ஆகாயம்.கொம் கை.சுல்பிகா ஈழத்து எழுத்துலகில் மிக வேகமாக அறியப்பட்டு வரும் இளம் படைப்பாளியாவார். இவருடைய எழுத்துலகம் புதிய கற்பனை வடிவத்தையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாசகரை வேறு ஓர் வாசகத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய விரைவான வளர்ச்சிக்கு எது …

Read More

நான் இன்னும் உயிருடனிருக்கின்றேன்.

காஷ்மீர் வானொலி மூலம் புகழ்பெற்ற நயீமா அஹமட் 1955 ல் பிறந்தவர். ஒலிபரப்புக்கான பத்மஸ்ரீ விருதினை வென்றவர். காஷ்மீர் இளம் எழுத்தாளர் சங்கத்திலும் அங்கம் வகித்தார். பீ.பீ.சீ. வானொலியில் உருது சேவையில் ஒலிபரப்பாளராகவும் சேவை புரிந்தார். நீர்ஜா மாத்தூ மொழிபெயர்த்துத் தொகுத்தளித்த …

Read More

கடலின்றி அமையாது உலகு – நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

மாலதி மைத்ரி     பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக …

Read More

“தண்ணி” மந்திரம்

ஸைபுன்னிஸா(அமீனாஅஹ்மத்) சல்மாவுக்கு காலெல்லாம் கொப்புளம். டொக்டராவது ஆஸ்பத்திரியாவது? என்ன பீபிதாத்தாவுக்கு தெரியாதவைத்தியமா? நாடிபிடிக்காமலே அவவுக்கு விஷயம்எல்லாம் விளங்கிப்போய்விட்டது. அதாவதுகண்ணூறு.

Read More

“காளி”

ச.விசயலட்சுமி ( தமிழ் நாடு ,இந்தியா) மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச் செய்தது.அட சனியனே இப்படி ஏண்டா என் உயிர எடுக்கற ….பட்டென அறைந்தாள்.இன்னும் வேகமாக அவள் முடியைப்பிடித்து இழுத்த சூர்யாவை ஒரு …

Read More

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

-தாட்சாயணி – இலங்கை அன்பான உங்களுக்கு…! இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் …

Read More

இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்

இது எதுக்கு என்று கையிலே இருந்த டோக்கனைக் கொடுத்தேன். இது தான் இன்னைக்கு எத்தனை பேரோடு படுத்தேன் என்ற கணக்கிற்கு. இதை எண்னித்தான் பணம் கொடுப்பாங்க என்றவள், கையிலிருந்த இரண்டு ஆணுறைகளை கட்டிலிலே போட்டாள். ஏன் இரண்டு என்ற எனது பார்வையை …

Read More