விட்டு விடுதலையாகி…

பாமா இந்தியா “குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்”னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்”னு சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு …

Read More

சிதறல்கள்

பாமா (இந்தியா) மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் …

Read More

கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி

ஆர்.சூடாமணி கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள். மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி …

Read More

நிகாஹ்

சமீலா யூசுப் அலி வஸீலா தலை முக்காட்டைக் களைந்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தில் அறைந்து கொள்கிறாள். அப்பாடா’ என்றொரு ஆசுவாசம் தொற்றிக் கொள்ள மெல்ல நிமிர்கிறாள். இரசம் போன கண்ணாடியில் அவள் முகம். முன்னுச்சியில் சில நரை முடிகள். இளநரையாக இருக்கும் …

Read More

காத்திருப்பு

கீதா கணேஸ் இலங்கை தன்னிடம் விரைந்து ஓடி வரும்படி தன் அலைக்கைகளால் கடலன்னை அழைக்கிறாள் போலும். அன்புத்தாயின் அழைப்பு! சூரியன் தன் கடலன்னையிடம் ஓடிவருகிறான். ஒரு நாள் கூட இவன் தன் மகனைப் பிரிந்திருந்திருக்க மாட்டாள் போலும்! ‘மகனே! சூரியா! வா!” …

Read More

லாவண்யா VS வைகுந்தன்- மாதுமை

லாவண்யா VS வைகுந்தன் -என்ற இச்சிறுகதை 2006 ம் ஆண்டு ஊடறுவில் பிரசுரிக்கப்பட்டது. இன்றும் இச்சிறுகதை பற்றிய விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும இத் தருணத்தில் மீண்டும்  இச்சிறுகதையை பிரசுரிக்கிறோம். (நன்றி – மாதுமை,ஊடறு 2006(http://udaru..blogdrive.com/archive/345.html) கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் …

Read More

ஓரு கடன்

தேவா (ஜெர்மனி) அவளுடைய தலைக்குள் வெகுகாலமாகவே முளைத்துவிட்டிருந்த ஆவல் அல்ல அது. ஒரு தீவிர லட்சியம் என்பதே சரி அவளை பொறுத்தவரை.அது எப்போதோ மனதுக்குள் வேர் ஊன்றியிருந்தது. அது கிளைபரப்பி அவள் மூச்சுக்கு மேலால் வெளியே வர துடித்தது. மகனிடமோ, மகளிடமோ …

Read More