தாகம்’ – கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.

கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று  சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது   அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று  எரி உபாதையில் கனன்று …

Read More

மழை வரும் காலம்-

தாமரைச்செல்வி-அவுஸ்திரேலியா – Thanks …http://www.naduweb.net/  Thanks ..ஓவியம் ஜனனி இப்போது நேரம் ஆறு பத்து. ஆறுமணிக்கு வருகிறேன் என்று சொன்னவள் இன்னமும் வரவில்லை. நேரத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது எனக்கு மதிப்பு இருந்ததில்லை. ஆனாலும் ஒருநாள் கூட சந்தித்திருக்காத பெண் மீது எந்த …

Read More

கதவுகள் திறந்துதான் உள்ளன

–மலைமகள் – (சரிநிகர், அக்டோபர் 14-27, 1999, மறுபதிப்பு “மலைமகள் கதைகள்” – சிறுகதை தொகுப்பு, கப்டன் வானதி வெளியீட்டகம் – வி.பு மகளரிர் பிரிவு, 2004) தலைமுறை தலைமுறையாகவே என் புத்திக்கூர்மையும், ஆளுமையும் கடத்தப்படுவதாக என்னுள் உணர்கிறேன். எப்போதுமே எதையுமே சாதிக்கக்கூடிய …

Read More

உறவுகள்

  தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா    உலகத்தில் இறைவன் எமக்காகப் பல உறவுகளை அமைத்துள்ளான். முதன் முதலில் எமது பெற்றோரைத் தந்துள்ளான். அவர்களது தூய்மையான பாசத்துக்குப் பிறகு அவர்கள் மூலம் எமக்கு உறவினர்களை  ஏற்படுத்தியிருக்கிறான். நம்மோடு சேர்ந்திருக்க நமக்கு சகோதர சகோதரிகளைத் தந்திருக்கின்றான். …

Read More

ஈவா

ச. விஜயலட்சுமி வக்கீல் நோட்டிஸ் வந்தவுடன் அம்மா பதறினாள்.என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு நீ லீவுக்குதான் வந்திருக்கேன்னு பார்த்தா இதென்னடி கூத்து வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு மாப்பிள்ளைய கூப்பிட்டு நாங்க பேசுறோம் டீ இதுவரைக்கும் சண்டை சச்சரவுண்ணு எதுவும் வந்ததில்ல …

Read More

பாராசூட் இரவுகளின் பயணம்

ச.விசயலட்சுமி (கல்குதிரை) ஆளரவமற்று மஞ்சள் விளக்குகளின் ஒளியோடு ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டிருப்பதாய் இருந்த அவ்விரவின் நிசப்தத்தை ஆங்காங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் இடையூறு செய்திருந்தன. தூசுகளும் குப்பைகளும் படிந்திருந்த பிளாட்பாரத்தினை ஒட்டிய சாலையில் கிழிந்து அழுக்கேறிய பாயில் படுத்திருந்த யசோதா மெல்லக் …

Read More

கதவுகள் திறந்துதான் உள்ளன

வி.பு பெண்கள் பற்றிய தமிழரின் கூற்று  வி.பு களின் ஆயுதப்போராட்டம் என்ற அம்சத்தின் மேலாதிக்கத்தினுள் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு கிடக்கிறது. வி.பு பெண்களில் ஒருவரான மலைமகளின் வார்த்தைகள் இபிரதிபலிக்கிறது, “மரபுகளை உடைத்தல் தடைகளைத் தாண்டி எல்லையற்ற வெளியல் உலவுதல் சிறுவயதிலிருந்தே எனது இயல்பு. …

Read More