செவ்வந்தி – சாரங்கா தயாநந்தன். Cambridge

”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை.  இப்போதெல்லாம் …

Read More

கால நதி

ஸ்ரீரஞ்சனி     “எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும் அவவை நாங்க நல்லாய்த்தான் வைச்சிருக்கிறம், நீங்க இப்பிடி இனிக் கோல்பண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை…” ‘சியாமுக்குப் பால்சொதி எண்டால் காணும், …

Read More

மாமி

      ஒரு மகளோடும், ஒரு மகனோடும் எங்களிடம் வந்துசேர்ந்த போது எனக்கு 10 அல்லது 12 வயதிருக்கலாம் என்று தான் நினவில் இருக்கிறது. ஏனெனில் நான் அப்போது படித்துக்கொண்டிருந்த அதே வகுப்பிலே மாமியின் மகளும் சேர்க்கப்பட்டாள். என்னைவிட ராணி …

Read More

அறுந்த செருப்பு

சோ. நளாயினி நகர முடியாத வாகனங்களின் நெரிசல். அகோரத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்த சூரியனின் தாக்கத்தை கொழும்பு மாநகரம் தாங்கிக் கொண்டிருக்க, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களின் அடையாளங்கள் கூட இன்றி அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டியினை ஒத்ததாகக் கட்டிடங்களின் சாயல்….. ‘ஐயோ!!! இந்தச் …

Read More

மஹா -ஷாலினி ஸ்ரீராஜேந்-

“மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்று ஒரு புகைப்புடத்துடன் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சற்றே அதிர்ச்சியுடன் தொலைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா அவள் மனம் எங்கும் பதில் தெரியாத பல கேள்வி சூழ்ந்து நிற்க கலங்கிய கண்களுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் …

Read More

தகனம் -ஸர்மிளா ஸெய்யித்

சிறுகதை – நன்றி நீலம் பெப்ரவரி இதழ் வாப்பாவின் வலது கால் பாதத்தில்  ஆணி ஏறியதிலிருந்து தொடங்கிய நடுக்கம். ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் நீர்வட்டம்போல வீட்டில் உள்ள எல்லார் மனத்திலும் ஒரு பதகளிப்பு. காலில் அணிந்திருந்த பாதணியவையே குத்திக் கிழித்துத் தோலைப் …

Read More

அம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)

தண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று …

Read More