Fathima Latheef தற்கொலை அல்ல “கொலை”
சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Interview | Fathima Latheef
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Interview | Fathima Latheef
Read Moreஎன்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் …
Read Moreநேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன் இளம் ஒவியை சர்மலா சந்திரதாசனுடனான நேர்காணல் …ஊடறுவுக்காக நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன் 2019 புதுவருடமான இன்று அவரின் நேர்காணலையும் ஓவியங்களையும் பிரசுரிப்பதில் ஊடறு மகிழ்வுகிறது ?. ஊடறு வாசகர்களுக்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை …
Read More– பிரியதர்ஷினி சிவராஜா- ஊடகவியாளர் முஸ்லிம் சமூகத்தினுள்ளே இடம் பெறும் பால்நிலை சார் வன்முறை வடிவங்கள் மற்றும் பால்நிலை சமத்துவம் இன்மை என்பனவற்றுக்கு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பெரும் தூண்டுகோலாக உள்ளது. ஆணாதிக்கத்தினதும், அதிகாரத்தினதும் விளைவாக இந்த சட்டத்தின் கீழான …
Read MoreThanks :- Kathiravan NewsTube
Read More– தக்ஷிலா ஸ்வர்ணமாலி –தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் அழ இயலாது உங்களிடம் கூறவென என்னிடம் …
Read Moreசெய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் …
Read More