மலம் அள்ளும் இந்தியாவின் குழந்தைகள்

– மாலதிமைத்ரி    –இன்றைய தமிழ் தி இந்துவில்…             எங்கள் தெரு ஒரு முட்டுச்சந்து. தெருவின் முடிவில் சினிமாக் கொட்டகையின் பெரிய மதில்அடைத்திருக்கும். வர்ணாரஸ் மத்தின் விளிம்பு நிலை மனிதர்களான  மீனவர்கள், சலவையாளர்கள், …

Read More

பக்தியும் யுக்தியும்

தேவா யூன்2017-ஜெர்மனி இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர)  பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் …

Read More

கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும்

கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும் மெல்பெர்னில் வசிக்கும் பத்திரிகையாளரும், மெல்பெர்ன் வாசக வட்டங்களில் அறியப்பட்டவருமான “தெய்வீகன்” என்பவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரானிய அகதிப்பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக தண்டனைக்குள்ளாகியுள்ளார். என்ற செய்தியும் அதை கண்டனம் செய்யவில்லை என்ற கண்டனங்களும் முகநூலில் விரவுகிறது… இதே …

Read More

மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More

அனுஷாவின் அரசியல் பிரவேசம் –

ஜீவா சதாசிவம் -நன்றி – வீரகேசரி  இந்தவாரம் முதல் பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரவுள்ள இந்த அரசியல் பத்தி’யின் முதலாவது அங்கத்தில் ஒரு பெண் அரசியல் ஆளுமையாக தன்னை அரசி யலில் கால்பதிக்கச் செய்திருக்கும் இளம் அரசியல்வாதி பற்றி ஆராய்கின்றது.மகளிர் தினத்தை …

Read More

மெரினா எழுச்சி சனநாயகத்தின் வசந்தமா தோல்வியா?

– மாலதி மைத்ரி-   சல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டத்தையும் மெரினா எழுச்சியையும் தனித்தனியே அணுகுவதற்கான அளவீடுகள் இல்லை என்றே தோன்றுகிறது. சல்லிக்கட்டு வேளாண்மைச் சார்ந்த ஆதிக்கச்சாதிகளின் விளையாட்டு, தலித் மக்களின் பங்கெடுப்பு மிகமிகக் குறைவு. ஆதிக்கச்சாதி விளையாட்டு என்றே இதை …

Read More

பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்!

     thanks -http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11777&id1=9&issue=20170217 மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு எதிராக போராடி வருபவர் இவர்தான்! திவ்யாவைப் பற்றி பேசியே ஆக வேண்டும். மக்களுக்கு இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் நேரம் காலம் பாராமல் வந்து நிற்கிறார். பரப்புரை, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், …

Read More