“பொய்சொல்லக்கூடாதுபாப்பா”

-யோகி-  (மலேசியா) பொய்சொல்லக்கூடாதுபாப்பா – என்றும் புறஞ்சொல்லலாகாதுபாப்பா, தெய்வம்நமக்குத்துணைபாப்பா – ஒரு தீங்குவரமாட்டாதுபாப்பா.. என்றார்பாரதி.  இரக்கமில்லாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர்பறிக்கும் கொடூரம் நிகழும்போது துணையாக இருந்திருக்கவேண்டிய தெய்வங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தது ஏன்?  அல்லது தெய்வமாக இருந்து பாதுகாப்புடன் நடந்திருக்க …

Read More

29.09.2018 -அன்பின் போதநாயகிக்கு, -காயத்ரி எமது பெண்களை மௌனிக்க வைத்து, இன அடக்கு முறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

காயத்ரி 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் …

Read More

ஒரு மாதவிடாய் துவாய் மட்டும் …..

– பிரியதர்சினி சிவராஜா- வெலிக்கடை சிறைச்சாலை பெண் தடுப்பு கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் தடுப்பு கைதியான தரங்கா தில்ருக்க்ஷி சிலோன் டுடே பத்திரிகையில் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சிறைச்சாலை அவல நிலைகளை அவர் சுட்டிகாட்டியுள்ளார். 178 பெண் …

Read More

பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே!

மலையாளத்தில்: அருந்ததி. பி.(அருந்ததி, செயல்பாட்டாளர். ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர்.) தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா -https://thetimestamil.com ‘என் உடல், என் உரிமை’ (My body, my right) என்கிற கோஷம் அவர்களுக்குத் தெரியாது.ஃபேஸ்புக்கில் பொதுவாக சரீரத்தின் கொண்டாட்டம் என்பது ப்ரொஃபைல் படங்களில் …

Read More

‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More

100 ஆண்டுகால சீர்திருத்தங்களை பெண்களுக்கு இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களார்களால் செயல்படுத்த முடியாது!

ஊடறுவுக்கான தகவல்- நீல் குணவர்தன- சுதந்திர இயக்கத்தின் பெண்கள் அமைப்பின் ஊடக பேச்சாளர்   ஹேமாமலி அபேரத்னா தனது கருத்துக்களை தெரிவித்தார் பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீர்க்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆளும் வர்க்கத்தினரால் உருவாக்கப்படும் உள்ளூர் …

Read More

எங்களைப் பார்த்தால் காறி துப்புகிறார்கள்:கருப்பின மக்களிடம் இனவெறியுடன் நடந்துகொள்ளும் இந்தியர்கள்!

 Thanks https://thetimestamil.com/ பெண் குரங்கு, பைத்தியம், நாய், கருப்பன் இந்தியாவில் இப்படித்தான் வரவேற்கப்படுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். India Times என்ற இணையதளத்தில், இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களிடம் , அவர்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் ? என்பது பற்றி ஒரு சிறிய …

Read More