“ஊடறு” பற்றி அணி
இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்…
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்…
Read More– ச.விசயலட்சுமி (இந்தியா) பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.
Read MorePolitically motivated sexual violence directed against women is an issue that is seldom the subject of widespread media coverage yet it profoundly affects millions of women in communities worldwide. Organized …
Read Moreயசோதா (இந்தியா) இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் …
Read More– புரோட்டீன்கள் – கேள்வி கேட்க மறந்தவர்களுக்கு அல்லது முன்னாள் மாற்றுக்கருத்தாளர்களுக்கு: புலிகள் பிழைகள் விட்ட போதெல்லாம் மாற்றுக்கருத்து வைத்தவர்கள் சிலர் இன்றைக்கு ராஜபக்க்ஷ அரசுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து செய்யட்டும். ஆனால் ராஜபக்க்ஷ அரசு விடும் பிழைகளுக்கெல்லாம் அவர்கள் …
Read More– தேவா (ஜேர்மனி) அண்மையில் ஓரு 9 வயதுப் பெண்ணுக்கு மேல் நடாத்தபெற்றிருக்கும் பயங்கரமான பாலியல்வன்முறை இதயத்தை குத்தி வலியெடுக்கிறது. ராணுவத்தின் பாலியல்வெறி ஒரு தமிழ்குழந்தையை குதறி எடுத்திருக்கிறது.இதே ராணுவம் ஒரு சிங்கள குழந்தையையோ,ஒரு முசுலிம் குழந்தையையோ இந்த அநியாயம் பண்ணியிருக்குமா?
Read Moreறஞ்சி (சுவிஸ்) “மறுகாவில்” வெளிவந்த உரையாடலுக்கு எனது சிறு எதிர்வினை வாழ்க்கை, இலக்கியம், தத்துவம் அரசியல் என்ற எல்லா கதையாடல்களுமே இன்று குழுக்களின் களமாகவும் அதற்கான மையங்களை சிதைப்பதுமான நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. எழுத்தும் எழுத்தை எழுதும் எழுத்தாளர்களும் தாங்கள் ஓரு எழுத்தாளர்கள் …
Read More