விமர்சனம்
நந்தலாலா
– யூகி வழியில் சாதிக் கலவரத்தால் பலர் அடித்துக்கொள்ளும்போது அந்த ஊரைக் கவனத்துடன் கடக்கும்போது பாஸ்கரின் சாதியைக் கேட்கிறார் கிராமத்துப் பெண். அதற்கு பாஸ்கரின் பதில் ”மென்டல்”.”அப்படி ஒரு சாதியா?”பாலியல் தொழிலாளியான பெண்ணையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரின் கிராமத்துக்கு வருகிறார்கள்.
Read Moreபெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நாள்-
International Day for the Eliminating Violence Against Women பெண்கள் இப்போது கல்வி, வேலைவாய்ப்பு அரசியல் தலைவர்கள் போன்றவற்றிலும் இன்னும் பல துறைகளில் முன்னேறியுள்ளார்கள் அப்படியானால் பெண்ணியம் பற்றிய கருத்தாடல்கள் தேவைதானா என்ற கேள்வி பலரிடம் காணப்படுகிறது எமது சமூகத்தில் …
Read More‘உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.’
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. .”படைப்புத்தான் படைப்பாளியின் முழுமையான அடையாளம்.” என்கிறார் யூங். மூன்று தசாப்தங்களாய்தின்று தீர்த்த இனவன்முறையின் கொடூரஅவலங்கள் பற்றி முழுமையாய் பேசுகிறது வெண்தாமரை வன்மம்,ரயில்வேஸ்ரேசன் மறுபடியும் வெள்ளைக்கொடி மண்ணோடுபோய் பேயாட்சி விருட்சம் காத்திருப்பு நினைந்தழுதல் வேட்டை போர்நிறுத்தம் நிகழ்வுகள் கப்பம் …
Read Moreவன்முறைகளும் கண்டனங்களும் தொடர்கின்றன ஆனால் தீர்வுதான் ???
அரேபிய நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் மிக துன்புறுத்தப்படுவதாகவும் அதுவும் கூடுதலாக இலங்கை பெண்கள் மிகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் அமைப்பு பலத்த கண்டனம் தெரிவத்துள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரியவதி என்ற பெண்ணின் உடலில் ஆணிகளை ஏற்றிய சம்பவத்திற்கு …
Read Moreபிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் …
Read Moreகவியாளுமைகள் – “கமலாதாஸ்” என்னும் எழுத்து
– செந்தமிழ்மாரி(இந்தியா) ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த அவர் …
Read More