ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது.

வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள  ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் …

Read More

முன்னாள் போராளிகளின் எதிர்காலமும் புலம்பெயர் சமூகத்தின் பாராமுகமும்

 யதீந்திரா மறுஉருவாக்கம் என்பதன் அர்த்தம் அரசியலற்று நிர்வாணியாக உருமாறுவது என்பதல்ல. மாறாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அரசியல் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாமல் சாத்தியமான எல்லா வகைகளிலும் அவ்வாறான முயற்சிகளுக்கு பக்கபலமானதொரு பின்தளமாக தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வருவது அவசியமாகும்.

Read More

தஸ்லீமா நஷ்ரீன்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை …

Read More

எழுத்தாளர் “அம்பை”யுடன்

புதியமாதவி (மும்பை) ‘பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?

Read More

என் செவிப்பறையில் ஓங்கி அறைந்த சர்வதேச எழுத்தாளர் மாநாடு…

வருணன் (இலங்கை) எழுத்தாளர் மகாநாடு என்றால் சைவச் சாப்பாடு தான் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. எனது 1000 ரூபாவுக்கு நல்ல கோழிக்காலும் புரியாணியும் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல படமும் பார்த்துவிட்டு தூங்கியிருந்தால் என் மனம் ஆறியிருக்கும் அல்லது ஒரு நேர …

Read More

ஹற்றன் பிரதேசத்தில் 11வயது மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் ஆசிரியரை விடுதலை செய்ய NGO கள் பணம் திரட்டல்,பெற்றோர்கள அதிர்ச்சி!

– சந்திரலேகா கிங்ஸலி (மலையகம்) ஹற்றன் நோற்றன் பாலப் பிரதேசத்தில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5ம்வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலையில் கல்வி பயிலும்  11 வயதுடைய மாணவிகள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த தொண்டர் ஆசியரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

எழுத்தாளர் மாநாட்டின் கவனத்திற்குள்ளாகுமா முஸ்லிம்களின் போதனாமொழி பிரச்சினை ??

நான் வாசித்ததை ஊடறு வாசகர்களும் வாசிக்க வேண்டும் என்ற அவாவில் இதை நான் ஊடறுவுக்கு அனுப்பியுள்ளேன். இது தினக்குரலில் வெளிவந்த கட்டுரை –நகிபா கலீல்– இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கலாம். இதுவொரு தனிமனித விவகாரமாகக் கூட இருக்கலாம்  ஒரு …

Read More