விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள்.

விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள்  அரசியல் சுய இலாபங்களுக்காக  சாதாரண ஒன்றும் அறியாத அப்பாவி சிங்கள மக்களை துன்புறுத்தாதீர்கள்   இந்த வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று .ஒரு …

Read More

அன்றும் போராளி இன்றும் போராளி

நன்றி  -http://visaran.blogspot.ca/?spref=fb மக்கா … ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!! அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை …

Read More

வெட்கப்படவேண்டிய விஷயம் !-சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

வைகை (இந்தியா) 2006 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் 200ரூபாய் தினக்கூலிக்கு  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் கேட்டு அதிர்ச்சி யடைந்துள்ளோம். ஹார்மோன் பிரச்சினையால் …

Read More

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில்… தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி…??(தமிழில்) -வீடியோ

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில… தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் (இந்து,முஸ்லிம், கத்தோலிக்கம் போன்ற மதங்களில்) சாதி உள்ளது என்பதை இந்த புரோக்கிராம் மூலம் மிக அழகாக  காட்டுகின்றனர் இந்தியாவின்  சுதந்திர நாளாகிய …

Read More

விவாக விவாகரத்துச் சட்டத்தின் குறைபாடுகளால் திசைமாறும் பெண்கள் வாழ்வு

மித்ரா முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளான விவாக விவாகரத்தும், பின்னரான பெண்களின் பிரச்சினைகளும் சவால்களும், சமூக கடமைகள் பலவற்றுக்குப் பொறுப்பான தளங்களில் இருப்பவர்களால் முழுமையாக விளங்கப்படாமலும் பிரச்சினைகளின் ஆரம்ப தளங்களை ஆராயாமலும்  பெண்களைக் குற்றம் காணும் நோக்கிலும் வெளிப்படுத்தப்படுவதென்பது மிகப்பின்தங்கிய …

Read More

அடக்குமுறையின் உச்ச வெளிப்பாடுகள்

போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோ~சம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச்சாதாரண லொஜிக்கைக் கூட

Read More

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

ஜெயமோகன் பெரியாரியம், அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும்,எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் …

Read More