யாருக்குப் பெண்கள் தினம்?

 புதியமாதவி, மும்பை    மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி.. பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில் ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை என்கிற வரலாற்றை பெண்கள் …

Read More

நானும் என் கவிதயும்

முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை 8 அனைத்து  ஊடறு பெண்  நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும்  அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை  காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம்  குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு …

Read More

அதிகரித்து வரும் தற்கொலைகளும் மலையக எதிர் கால சந்ததியினரின் ஆளுமைகளும்

சை.கிங்ஸ்லி கோமஸ்    அது ஒரு அழகிய விடியல் மனதிற்கு இதமான காலைப் பொழுதின் அமைதியினை சிதைத்தது எதிர் வீடொன்றில் இருந்து வந்த கதறியழும் சத்தம். 09ஆம் ஆண்டு  படிக்கும் மாணவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்ற செய்தியினையே காலை நேரத்து …

Read More

பெண் எழுத்துக்களில் பின் நவீனத்துவச் சொல்லாடல்

 முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை-8 தனித்துவதோடு வாழ இயலும் எனினும் சமூகத்தின் பிடிக்குள் சிக்குண்டு, ஓர் ஆணின் முயக்கத்தில் தன்னை மீறிய ,தனக்கு உடன்பாடில்லாத தன் ஆளுமையைச்  சிதைக்கிற  சூழலை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக்கொள்ளும் அவலத்தைப்  பின் நவீனத்துவச் சொல்லாடல் எனக்கொள்ளலாம்.

Read More

இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?????????

சைதை அன்பரசன்– நேரடி களத்தொகுப்பு – தமீமுன் அன்சாரி.  கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. கஷ்மீரிகளின் வார்த்தைகளில்…. திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் …

Read More

சாதனைத் -தமிழ் மகளும் -சாதித் தலைவர்களும்

 புதியமாதவி மும்பை நண்பர் குணாவின் மனைவி பள்ளி ஆசிரியர் என்பதால் பலர் அவரைத் தொடர்பு கொண்டு மாணவி பிரேமாவைக் குறித்து விசாரித்தார்களாம். எந்த ஊர்? என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை! எந்தச் சாதி என்பதை அறிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வம் …

Read More