கேள்விச் செவியர் ஊரைக் கெடுத்து…. உலகைக் கெடுத்து…. லக்ஷ்மி

 ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பாவித்து பொதுவெளியில் முகப்புத்தகத்தின்  வழியே மலினமான குற்றச்சாட்டுகள் வைப்பது  தவிர்க்கப்படவேண்டும், என்பதாக. இதனை ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். முகப்புத்தகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஒரு சிறிய உதாரணமாக, மீனா கந்தசாமி …

Read More

5 வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் – Rape of 5-year-old sparks protest in India’s capital

தற்போது 5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள நிலையை பார்க்கும்போது வக்கிர புத்தி படைத்த கயவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இவர்களுக்கு சரியான அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட வேண்டுமானால் சமீபத்தில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டியது …

Read More

40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் – வி.சிவலிங்கம்

வி.சிவலிங்கம் சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. …

Read More

இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’

-அருந்ததி ராய் இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால் ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’ ‘இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்  என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற …

Read More

1980களுக்குப்பின் ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகள்…

எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது   நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும்  தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர்  இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய  வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை  …

Read More

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More

10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய …

Read More