தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்    சில கவிஞர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களுக்குப் புரியக்கூடாது என்பது போலவே எழுது கிறார்கள், சிலவேளை அதனைத் தமது மேதமை என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்ற பொருள்பட பல நண்பர்கள், பல தடைவை, கவிதையுட்படப் பல கலைப் படைப்புக்கள் பற்றியும் …

Read More

குரல்வளையை நசுக்கும் அரச அடக்குமுறை

“ஜப்னா முஸ்லிம் ” இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியபீடம் தெரிவித்துள்ளது. இதன்பின்னால் இலங்கை அரசும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதி ஒருவரின் அயராத கையும் இருப்பதாக அவ்விணையம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அரச அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் …

Read More

மலையகமும் தோட்டஉட்கட்டமைப்பும் ஒருநோக்கு

 சை.கிங்ஸிலிகோமஸ்      மலையகதோட்டதொழிலாளர்களின் சம்பளஉயர்வும் கூட்டுஒப்பந்தமும் நடந்து முடிந்த சிலநாட்களுக்குள் இலங்கை தோட்ட முகாமையாளர்களின் சங்கம் டிக்கோயா தரவளை விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 2013.05.19 ஆம் திகதிகாலை 10.00 …

Read More

அனாருக்கு எனது பதில்

– றஞ்சி காலச்சுவடு- இதழ்161 இல் என் சம்பந்தமாக அனார் எழுதியது பொய் என நான் மறுப்பு எழுதியிருந்தேன். அனாரின் தொகுப்பை ஊடறு வெளியிடக் கேட்டது என்பதும், சேரன் முகவுரை எழுதினால் நாம் வெளியிட மாட்டோம் என சொன்னோம் என்பதும், இதை …

Read More

வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!

திலகபாமா வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த  முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு ,  வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் …

Read More

அனாரின் (பொய் ) அவதூறு.

றஞ்சி (சுவிஸ்) „காலச்சுவடு தொடரும் பயணம் – காற்றின் பிரகாசம்“ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழ்-161 இல் அனார் எழுதிய கட்டுரையில் என்னைப்பற்றியும் ஊடறு பற்றியும் இவ்வாறு எழுதியுள்ளார். “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. …

Read More

The crisis in our community – NILANJANA S.ROY

“THE CRISIS IN OUR COMMUNITY” – NILANJANA S.ROY(Nilanjana S. Roy is a New Delhi-based writer) நிலஞ்சனாவின் இந்தக்கட்டுரை நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.  பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் கொதித்துக் கொந்தளித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் …

Read More