கவின் மலரின் ‘நீளும் கனவு’

 ஆழியாள் புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே அரங்கக் கலைஞராக, பத்திரிகையாளராக நாடகங்கள் மூலமும், பத்தி எழுத்து, கட்டுரைகள், கவிதைகள் மூலமும் அறியப்பட்டவர். இப்போது ‘நீளும் கனவு’ தொகுப்பின் …

Read More

பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25

 புதியமாதவி, மும்பை பெண்கள் தினம் , மார்ச் 8 ——————————————————- பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25 மார்ச் 8 இல் காஷ்மீர் பெண்களின் வலிகளையும் அவர்களது   கொடுமைகளையும் கட்டுரையாக குறுகிய காலத்தில் ஊடறுவுக்கு எழுதி அனுப்பிய புதியமாதவிக்கு எமது  நன்றிகள்  இப்பெண்களின் …

Read More

‘நாங்க சாதிகெட்ட குடும்பம்’ – உழைக்கும் மகளிர் நாள் பதிவு -1

நன்றி  http://save-tamils.blogspot.ch/2014/03/1.html?spref=fb சமந்தா -சேவ் தமிழ்சு இயக்கம் நண்பர்கள் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கும்போது சில நேரம் அழுகையும் பல நேரங்களில் கோபமும் வந்து என் மனதைக் கசக்கிப் பிழியும். இன்னும் பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள். ”குழந்தையை எந்த சாதி, மத முறையில் …

Read More

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா?

ப்ரேமா ரேவதி தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) …

Read More

கூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்??

மாற்று முத்தழகன் •  சாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் …

Read More

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சிறைக்கைதிகள்

 தானிஷ், சவூதி எகிப்தின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்கள் சிறைகளில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் அறிக்கையினை மனித உரிமை கள் அமைப்பு  வெளியிட்டுள்ளது. எகிப்தின் முந்தைய முஹம்மத் முர்சியின் ஆட்சியினை இராணுவம் கவிழ்த்ததைத் தொடர்ந்து, எகிப்து  முழுவதும் கலவரங்களும் …

Read More

“லிபிய முள்ளிவாய்க்காலில்” குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்

நன்றி  http://kalaiy.blogspot.nl/2014/01/blog-post_29.html   சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த …

Read More