சல்மாவின் ஆவணப்படம் -விமர்சனம்
புதியமாதவி மும்பை இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
புதியமாதவி மும்பை இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.
Read Moreபிரேமா ரேவதி எழுத்தாளர், பத்திரிகையாளர். (சேவ் தமிழ்சு இயக்கம்) ஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் …
Read Moreநன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …
Read Moreநன்றி -கரந்தை ஜெயக்குமார் (http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html) உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே …. எங்களைக் கொல்லுங்கடா …. எங்கள் தசைகளைக் கிழியுங்கடா …. …
Read More– சு. குணேஸ்வரன் கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக …
Read Moreகலாவதி கலைமகள் (இலங்கை) மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு என்னும் நிகழ்வானது 16.03.2014 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு …
Read Moreநன்றி-அ.கேதீஸ்வரன் , ஆகாயம்.கொம் கை.சுல்பிகா ஈழத்து எழுத்துலகில் மிக வேகமாக அறியப்பட்டு வரும் இளம் படைப்பாளியாவார். இவருடைய எழுத்துலகம் புதிய கற்பனை வடிவத்தையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாசகரை வேறு ஓர் வாசகத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய விரைவான வளர்ச்சிக்கு எது …
Read More