யாழ்ப்பாண இசை விழா

-யாழினி யோகேஸ்வரன்- முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய …

Read More

மியான்மர் முஸ்லீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

 Thanks – கௌதமன்  வினவு பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் …

Read More

காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை”

“காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை” (சௌந்தரி சிறிய நேர்காணலின் ஒலிவடிவம் ) சௌந்தரி கணேசன் அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் நன்கு அறிந்த ஒலிபரப்பாளர்; சொல் வீச்சாளர்; நேர்படப் பேசும் சிலரில் ஒருவர். அவரின் புதிய முகம்: கவிதாயினி. நீர்த்திரை எனும் …

Read More

வித்யாவிற்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைச்சம்பவத்திற்கு எதிரான கண்டண அறிக்கை

பெண்கள் சந்திப்புத் தோழிகள்மற்றும்  பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள். பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்! மே மாதம் 13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டு பின் கூட்டுப் …

Read More

தலித்துகளுக்கு கிடைக்கும் சொற்ப நன்மைகளையும் தனியார்மயம் சீரழித்துவிடும்: அருந்ததி ராய்

 படம்: கே.பிச்சுமணி. Thanks -http://tamil.thehindu.com/tamilnadu/ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளிக்கும் ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நிலச்சட்டம், இடதுசாரி அரசியல், முதலாளித்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது:”இந்திய சமூகத்தில் ‘சாதி’ …

Read More

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு  

 Thanks To S.P. Senthil Kumar  -http://senthilmsp.blogspot.com/2015/04/blog-post_18.html அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு ‘புனித சடங்கு’. இந்த சடங்கு அங்கு வாழும் 98% …

Read More

அவள் இந்தியாவின் மகளா? இல்லை இயற்கை உயிரினமா?

– கொற்றவை -(http://www.uyirosai.com/)  நிர்பயா என்று பொதுப்பெயரிடப்பட்ட புதுதில்லி மருத்துவ மாணவி ஒருவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான வல்லுறவுக்காட்பட்டு, உடலுறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் மரணித்தார். இச்சம்பவமானது இந்தியாவின் ஆன்மாவைச் சற்றே அதிகமாக உலுக்கியது, வரலாறு காணாத போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக இந்திய அரங்கமானது …

Read More