உலக சிறுவர் தினமும் துஸ்பிரயோக சாத்தான்களும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து)     2015 ம் ஆண்டு இலங்கையில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வீழ்த்தவே முடியாத என நினைத்த அரச தலைமைகள் தலைகீழாக வீழ்த்தப்பட்டது. மண்மேடு சரிவதுப் போல சரசரவென சரிந்து விட்டது. புதிய அரசும் …

Read More

குரலற்றவர்களின் குரலாய் -லறீனா- ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது-யோகி

  – ரஜினி( மதுரை –இந்தியா ஊடறு பெண்ணியம் மற்றும் சமூகநீதிக்கான கருத்தியல் தளம்.சர்வதேச அளவில் பெண்ணீயம் தொடர்பானவிவாத்ங்களுக்கு தொடர்ந்து தளம் அமைத்துத்தருவது ஊடறுவின் தனிச்சிறப்பு…..!இந்த் கருத்தியல் பணியை தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆற்றீ வருகிறது…புலம்பெயர்ந்த சூழலிலும் சரி, அசாதாரண …

Read More

பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:

 – நிலுஜா ஜெகநாதன்  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் பங்கு கொண்ட  பெண் கலைஞர்களின் கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்துப்படி கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்காலங்காலமாக ஆடப்பட்டு வரும் இக்கலையானது …

Read More

காக்கா முட்டை

பவநீதா லோகநாதன் (இலங்கை) காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது கூட எனக்குள் எந்த ஆர்வத்தையும் நான் உணரவில்லை படம் வெளியாகி சிலநாள் கழித்து பார்க்க நேர்ந்தது . ஏற்கனவே கதை தெரியும் என்பதால் ஏனோ தானோ என்ற …

Read More

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

thanka to –http://www.vikatan.com/news/article.php?aid=48299 #‎mumbai‬ காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  …

Read More

பாலியல் வன்முறையும் மனித மனங்களும்

 ஆதி பார்த்தீபன்  ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பில்  ஒரு வர்த்தகநிலையத்தில் வேலைக்காக சென்றிருந்தேன், அங்கு காலை வேளையில்  வாடிக்கையாக மெட்ரோ நியூஸ் பேப்பர் எடுப்பது வழக்கம். பேப்பரை திறந்தால் பாலியல் வன்முறை செய்த சம்பவங்களுக்கு குறைவிருக்காது. ஒரு செய்தியில் தந்தை மகளை …

Read More

வித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையில் பெருக்கெடுத்தோடிய குருதியைக் காணமறுத்த மனிதர்கள்

 சிங்களத்தில்: http://www.vikalpa.org/?p=24033 தமிழில்: லறீனா அப்துல் ஹக்  யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு …

Read More