“தர்ஷிகா”வின் மரணம் எழுப்பும் கேள்விகள்

மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம்  என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் …

Read More

கணவனை- இழந்த “பெண்களின்” தேசம்

நன்றி :- கவிதா, ஆனந்தவிகடன்.   எனது பயணம் நெடுகிலும் நான் மிக அதிகமாகப் பார்த்தது கணவனையிழந்த பெண்கள். நான் பார்த்தவரையில் போரில் கணவரை இழந்த பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு வயது 20-களில்தான் இருக்கும். அதற்குள் மூன்று, நான்கு பிள்ளைகளையும் பெற்றிருந்தார்கள்

Read More

நோர்வே பெண்தோழர் மீது பிரயோகிகப்ப்பட்ட (உளவியல்) வன்முறை

கடந்த மாதத்தில் நோர்வே தோழர்கள் சிலர் மஹிந்த பாசிச அரசையும், தமிழ் பாசிசசக்திகளையும் நோர்வேமக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினர். இதனால் வெகுண்டெழுந்த   தமிழ்பாசிச புலிப்பினாமிகள் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்தோழர் மீது படுகீழ்தரமான உளவியல் வன்முறையை பிரயோகித்தனர். அந்நிலையில் சம்பவ இடத்தில …

Read More

அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்

சிங்களத்தில்-   ருவாந்தி டி சில்வா (நந்தவின் மகள்)  தமிழில் : ஃபஹீமாஜஹான்   கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப்படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பதுஅதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

Read More

வெட்கப்பட வேண்டியவர்கள்

  அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன்.

Read More

ஐந்தாவது ஆண்டில் “ஊடறு”

பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு களம் அமைத்துக் கொடுக்க முயன்றது  …

Read More

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்

தகவல் -கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா) 10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் – 2010

Read More