2010ம் ஆண்டின் சிறந்த “புகை”ப்படம்

யசோதா இந்தியா திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அவ் சித்திரவதையை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தார். எனினும் ஆயிஷாவின் தந்தை, அவரை மீண்டும் கணவர் தரப்பிடமே ஒப்படைத்துவிட, அவர்கள் ஆயிஷாவை மலையின் உச்சிக்கு கொண்டு சென்றனர்

Read More

எழுத்தாளர் “அம்பை”யுடன்

புதியமாதவி (மும்பை) ‘பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?

Read More

போர்,சமாதானம், பெண்கள்,அதிகாரம்(Suheir Hammad)

 கவிஞர், எழுத்தாளர், சுகீர் கமட்(Suheir Hammad)  போரைப்பற்றியும் சமாதனத்தைப்பற்றியும், பெண்களைப்பற்றியும், அதிகாரத்தைப்பற்றியும்  வித்தியாசமான முறையில் எடுத்துரைத்திருக்கின்றார்     Poems of war, peace, women, power Poet Suheir Hammad performs two spine-tingling spoken-word pieces: “What I Will” and …

Read More

மலையகத்தில் தேர்தலில் களமிறங்யுள்ள வேட்பாளாகள் வைக்கும் கோரிக்கைகள்

சை.கிங்ஸ்லி கோமஸ்(மலையகம் இலங்கை) -தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும் -அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும

Read More

லக்சிகா “நிவாந்தி”யின் ஓவியங்கள்

லக்சிகா நிவாந்தி (Lakisha Niwanthi ) அண்மையில் கராச்சியில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த பல ஓவியர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஓவியர்  லக்சிகா நிவாந்தியின் ஓவியங்கள் பலரையும் கவர்ந்தது. . இவரின் பல ஓவியங்கள் சுதந்திரமானவையாகவும் …

Read More

எனக்கு எதிராக திரும்பிய என் “கமரா”

கடந்த டிசம்பர் மாதம்  சூடானில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் அவ் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  பெண்கள்  பலரை சூடான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களை விடுவிக்க கோரி பல பெண்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

உண்மையிலேயே நாங்கள் கணவளையிழந்தவர்கள் தானா என்பதைக் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் பல பெண்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை) யுத்தத்தினால் போருக்கு முன்னரே கணவனையிழந்த பெண்களும் கடைசிநேரத்தில் இலங்கை அரசாங்கம் செய்த மனிதப்படுகொலையினாலும் போரைக்காட்டி தமது கணவர்களை பறிகொடுத்த பெண்களுமாக இன்று ஒவ்வொரு தடுப்புமுகாமிற்கும் தங்கள் கணவர்களைத்தேடி பெண்கள் அலைந்து திரிவதை பார்க்க சகித்துக்கொள்ள முடியவில்லை

Read More