இவ்வருடத்தில் 7000 சிறுவர் துஷ்பிரயோகம் –

சந்தியா (யாழ்ப்பாணம்) இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இந்த வருடம் கிடைத்திருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்த தந்தைகள், பாதுகாவலர்கள், அறிந்தவர்கள் ஆகியோரினாலேயே அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் இச்சிறுவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான  முறைப்பாடுகள்  கிடைத்திருப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு …

Read More

பட்டினிப் போராட்டம்

9-10-2011 அன்று மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகொண்ட படைப்பாளிகளின் கருத்துரை -அரங்கமல்லிகா உரை  

Read More

வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு

பல்லின மத கலாச்சாரங்களை சமத்துவமாய் பேணும் சமூக ஜனநாயக சக்திகளுக்கு கல்வி,  தொழிற்கல்வி, தொழிலாளர் உரிமை குடும்பநலன் ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனமும சர்வதேச சட்டங்களுக்கமைய இங்கு வாழும் வெளிநாட்டவர்கள், குடியேற்றவாசிகளின்  உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கு ஒக்ரோபர் 23ம் திகதி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்

Read More

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு – கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபர் எழுப்பியுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர்

Read More

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

சந்தியா யாழ்ப்பாணம் இன்று யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யாழ் அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து விட்டதாக குறிப்பிட முடியாது எனவும் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலம் அவர் கூறினார். அண்மைக்காலமாகப் …

Read More

5 வயது சிறுமியை வண்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்

நன்றி வினவு இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த …

Read More

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான போராட்டம் பற்றி…

இவ் அணுஆலை அமைப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி ஊடறுவுக்கு கருணா ரயினா  அனுப்பிய செய்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது.                                                                                    Karuna Raina Nuclear Campaigner Greenpeace India கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி …

Read More