“காற்றோடு அடித்துச் செல்லப்படுதல்” (Mit dem Wind fliehen) நாவல் அறிமுகம்

18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய …

Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நிர்வாணமாக்கிய பொலிஸ்!

பல இளம் பெண்களை, சமூக விழிப்புணர்வு, செயற்பாடு, புத்திகூர்மை, கலாசார அபிவிருத்தி அடிப்படையில் ஒன்றிணைய வலியுறுத்துவதற்காக தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக கூறுகின்றனர்

Read More

காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர்.

Read More

26 வயது பெண்மணி ஸ்வீடனில் பர்தா (ஹிஜாப்) அணிந்து பணி புரியும் முதல் பெண் பொலிஸ்

 மாதவிராஜ் (அமெரிக்கா) நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப்பர்தா அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்

Read More

காவத்தை மண்ணில் இருந்து உதயமாகும் காலம் மாறுது நாட்டார் பாடல்கள் இறு வெட்டு தொடர்பான பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மக்களுக்கு புரியாத இலக்கியங்களைப் படைத்து புலமை பேசும் பின்நவீன படைப்புக்களும் தனக்கு பெருமை சேர்த்துக் கொள்வதற்காக தான் எழுதியதை தானே வாசிக்காத பல படைப்பாளிகளின் படைப்புகளும் தனக்கு பிடிக்காதவர்களை வசைப்பாடுவதற்காய் படைக்கப் படும் மட்டரகமான படைப்புக்களும் தூக்கிப் பிடிக்கப் …

Read More

கிளிநொச்சியில் “அக்கினி” எரிப்பு

அன்னபூரணி (இலங்கை) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக அக்கினி வதம் என்ற நிகழ்வு ஒன்றும் கிளிநொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. பெண்களுக்கெதிரான வன்முறையினை ஒழிக்கும் வாரம் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் மனித உரிமைகள் இல்லம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது

Read More