ஆப்கானிஸ்தானில் “பாலியல்” தொழிலுக்கு மறுத்த சிறுமிக்கு நடந்த கொடூரம்

By Lisa Anderson (Thanks) ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பதாக்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் சாஹர் குல். அச் சிறுமியை  பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய கணவனும் அவனது குடும்பத்தாரும்   மறுத்த 15 வயது சிறுமியை கொடூரமாக …

Read More

தூக்குத் தண்டனை எதிர்பார்த்திருக்கும் பெண் “அஷ்டானி”

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தைச் சேர்ந்த சகினா மொஹிமதி அஷ்டானி என்ற பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுமாறு ஈரான் நீதிமன்றம் விதித்து இருந்த தண்டனையை தற்போது மாற்றி  மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது. 

Read More

என்னுடைய “உரிமையை” பறிக்காதீர்

தேனுகா (பிரான்ஸ்)   பிரான்சில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை பிரான்ஸ் அரசு தடைசெய்தது யாவரும் அறிந்ததே. சுட்டம் அமுலுக்கு வந்தபின்  பர்தா  அணிந்ததற்காக் 32  வயது பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்த் அஹ்மாஸ் என்னும்  அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் …

Read More

“காற்றோடு அடித்துச் செல்லப்படுதல்” (Mit dem Wind fliehen) நாவல் அறிமுகம்

18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய …

Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நிர்வாணமாக்கிய பொலிஸ்!

பல இளம் பெண்களை, சமூக விழிப்புணர்வு, செயற்பாடு, புத்திகூர்மை, கலாசார அபிவிருத்தி அடிப்படையில் ஒன்றிணைய வலியுறுத்துவதற்காக தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக கூறுகின்றனர்

Read More

காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர்.

Read More

26 வயது பெண்மணி ஸ்வீடனில் பர்தா (ஹிஜாப்) அணிந்து பணி புரியும் முதல் பெண் பொலிஸ்

 மாதவிராஜ் (அமெரிக்கா) நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப்பர்தா அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்

Read More