அறிவோர் ஒன்றுகூடல் – மட்டக்களப்பு கூத்துக்கலை ஆற்றுகையும் கலந்துரையாடலும்

பதிவும் படங்களும்- சு.குணேஸ்வரன் கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் …

Read More

அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருது

  அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருதை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆங் சாங் சூகி பெற்றுள்ளார்.இந்திய எழுத்தாளர் மந்தன்ஜித் சிங் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் Educational, Scientific and Natural Organization …

Read More

தோழர் உ.ரா.வரதராஜன்

நன்றி http://kavinmalar.blogspot.com/  ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார்.

Read More

உலகமயமாதலும் மனித உரிமைகளும்: இந்தியாவில் ஒன்றரை கோடிப் பேரின் வாழ்வாதாரம்

 உலகமயமாக்கம்: இந்தியாவில் பாற்பண்ணை, கோழிப்பண்ணை தொழிலாளர்கள் பாதிப்பு சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் கூடியிருக்கின்ற உலக நாட்டுத் தலைவர்கள் உலகமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஒலிவர் டி …

Read More

ஊடக அடக்குமுறைக்கு எதிராக “கறுப்பு ஜனவரி” எதிர்ப்பு போராட்டம்

அன்னபூரணி (மட்டக்களப்பு ,இலங்கை)      ஊடக அடக்குமுறைக்கு எதிராக  கறுப்பு ஜனவரி எதிர்ப்பு  போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட …

Read More

பம்பைமடு பெண்போராளிகள் தடுப்பு முகாம் சுவர்கள் சொன்ன கதைகள்(1)

நன்றி http://senppagam.blogspot.com விடுதலைபுலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சுவர்களை பார்த்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எனக்கு சொல்ல தெரியவில்லை …

Read More

எங்கே போய் சொல்லி “அழ”

சந்தியா (யாழ்ப்பாணம்) வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி . முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் …

Read More