வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேட்பாளர்கள் முன்வரவேண்டும் – அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு

அன்னபூரணி (மட்டக்களப்பு)  தேர்தல் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இன மத ரீதியிலான துவேஷத்தை தூண்டாத, வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் …

Read More

Post-War Developments and Women’s Concerns

இலங்கையின் வடக்கு  கிழக்கில் பெண்களுக்கான சுய தொழிலை செய்து   கொடுப்பதற்கு இராணுவம் தடையாக உள்ளதாக பெண்கள் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

Read More

வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து …

Read More

எமது பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்ககளையும் காப்பாற்றுக!

-சந்தியா- (யாழ்ப்பாணம், இலங்கை) கல்வி இன்றைய மனித சமுதாயஙகளின் ஒரு அடிப்படை அம்சமாகும். கல்வி ஓரு அடிப்படை  மனித உரிமையாகவிருப்பதோடு எமது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும்.  நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அது அவர்களுக்கு வழங்கப்பட  …

Read More

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில்… தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி…??(தமிழில்) -வீடியோ

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில… தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் (இந்து,முஸ்லிம், கத்தோலிக்கம் போன்ற மதங்களில்) சாதி உள்ளது என்பதை இந்த புரோக்கிராம் மூலம் மிக அழகாக  காட்டுகின்றனர் இந்தியாவின்  சுதந்திர நாளாகிய …

Read More

நான் இனி சந்தோசமாக மரணத்தை தழுவிக் கொள்வேன்…றஞ்சிம்மா

நான் இனி சந்தோசமாக மரணத்தை தழுவிக் கொள்வேன்,  றஞ்சிம்மா..! 20 ம் திகதி யூலை மாதம் சென்னை விமான நிலையத்தில் சிவாவை பார்ப்பதற்காக கோயம்பூத்தூர்  விhமனத்திற்காக நானும் ரவியும் எமது பிள்ளைகள் ஆரதி,நிறமி,மற்றும்  நண்பர் கண்ணதாசன் ஆகியோருடன் காத்திருந்த போது எனது …

Read More