தேசியகலை இலக்கியப் பேரவையின் 39 ஆவது ஆண்டு சிறப்பு மலர் புது வசந்தம் ஒரு பகிர்வு

 சை.கிங்ஸ்லி கோமஸ்   வர்க்கமும் சழூகமும் வர்க்க நிலைப் பாடுகளும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெரும் இலக்கியங்களும் இலக்கிய அமைப்புகளும் அவரவர்களின் வர்க்க நிலைப் பாடுகளுக்கு அமைய தோற்றம் பெற்றுல்லது. சிலதனிமனிதர்களது வெளிப்பாடுகளும் கூட அவர்களது வர்க்க குனாம்சங்களுக்கு அமையவே …

Read More

வன்னியில் உள்ள பெண்களின் துன்பங்களை பார்க்காமல் பெண் உரிமை பேசுவதா? சாடுகிறார் பிரியாணி குணரத்ன

 அன்னபூரணி (மட்டக்களப்பு, இலங்கை)  போரினால் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள வன்னி நில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச முடியாது என்று நான் …

Read More

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011

விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் (ஊடறு)  அதிரா (மட்டக்களப்பு, இலங்கை)  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது  2011 அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர்   ஊக்குவிப்பு மையத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் விழா கடந்த 23.09.2012 …

Read More

கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||

 கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே  பிரதிபலிக்கிறது”             Bertolt Brecht in A Short Organum for the Theatre கல்வி எமது சமூகத்தின் உயிர் நாடியாகும். 1945 இல் இலவச சேவையாக …

Read More

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் “பா. பாலேஸ்வரி” கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்   பா. பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த …

Read More

ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி

நன்றி -http://visaran.blogspot.ch/2012/09/blog-post_16.html?spref=fb குழந்தைப் போராளியாய் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு, பயிட்சி கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்பு கண்ணிவெடி அகற்றும் போது அது வெடித்ததினால் ஒரு காலையும் மறு காலில் முழங்காலுக்கு கீழேயும் காயப்பட்டிருக்கிறார். சிறந்த வைத்திய வசதி இல்லாததனால் பாதிக்கப்பட்ட ஒரு …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து 10 கவிதைகளை சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

  ஊடறு  – விடியல் வெளியீடான  பெண் போராளிகளின்   பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து  10 கவிதைகளை  சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின்  பாடத்திட்டத்தில்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத் தகவலை அனுப்பித் தந்த  கவிஞர் திலகபாமாவுக்கும் எமது …

Read More